அதே வேளையில் தேசிய முன்னணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ஐபிஎப் கட்சிக்கு 1 மில்லியன் ரிங்கிட் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணம் கீழ்க்காணும் தேதிகளில் ஐபிஎப் கட்டிட நிதிக்கென வழங்கப்பட்டிருக்கிறது:
1. 5 இலட்சம் ரிங்கிட் -16 அக்டோபர் 2012
2. 5 இலட்சம் ரிங்கிட் – 5 ஏப்ரல் 2013
மேற்கண்டபடி இரு தடவைகளாக நஜிப் மூலமாக ஐபிஎப் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் மொத்தம் 1 மில்லியன் ரிங்கிட்டாகும். இந்தப் பணம் ஐபிஎப் கட்டிட நிதிக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.