காலை 10.00 மணி வரை மொத்த வாக்காளர்களில் 28 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
4 முனைப் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் செமினியில் நேற்று நள்ளிரவுடன் பரப்புரைகள் முடிவடைந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு இன்றிரவு 10.00 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments