நாளை வாக்களிப்பவர்களில் 74 பேர் இராணுவர்கள். மேலும், 36 பேர் காவல் அதிகாரிகள் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.
காலை 8 மணி தொடங்கி மதியம் 12 மணி வரையிலும் வாக்கு மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.
வாக்களிப்பு முடிந்த பின்பு, அனைத்து வாக்குப் பெட்டிகளும் காவல் நிலையத்தில் வைக்கப்படும் எனவும், வருகிற வாக்களிப்பு தினத்தன்று (சனிக்கிழமை) அவை கணக்கிடப்படும் எனவும் அசார் தெரிவித்தார்.
Comments