நேற்று இந்த விவகாரம் குறித்த விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த போது, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு சில மணிநேர விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டதோடு, நாளை வெள்ளிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் குற்றம் சாட்டப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments