இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஓரின உறவு குறித்த தமது முடிவினால் உலக நாடுகளின் எதிர்ப்பை புருணை சுல்தான் எதிர்கொண்டார். அவரின் இந்த முடிவினால் இப்பல்கலைக்கழகம் தமது வருத்தத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 6-ஆம் தேதி இவர் இம்முடிவினை எடுத்ததாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. கடந்த 1993-இல் இவருக்கு இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி ஷாரியா சட்டத்தை நிறைவேற்ற தாம் முடிவு செய்துள்ளதாக அறிவித்ததும், உலகளவில் அவர் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.
Comments