இந்த நூற்றாண்டின் இறுதியில் இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதால் வட இந்தியாவில் பல நகரங்களும் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கடல் மட்ட உயர்வு 2100-க்குள் உலகளவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வறிக்கை கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையில் (ஐநா) வெளியிட்டது.
உலகெங்கிலும் உள்ள 45 நகரங்களில் இந்த நான்கு நகரங்களும் உள்ளன. அங்கு கடல் மட்டம் 50 செ.மீ அதிகரிப்பது வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்று ஐபிசிசி தெரிவித்துள்ளது.