Home Tags ஐக்கிய நாடுகள் மன்றம்

Tag: ஐக்கிய நாடுகள் மன்றம்

நியூயார்க் சாலைகளில் நடந்து சென்ற அன்வார் இப்ராகிம்

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 78-வது ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ள நியூயார்க் வந்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்றையும் நடத்தினார். மேலும் பல வணிகப்...

அன்வாரின் ஐ.நா. உரை – ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரேன், பருவநிலை மாற்றம் பிரச்சனைகள்...

நியூயார்க் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் (மலேசிய நேரம்) ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் உரையாற்றிக்...

ஐக்கிய நாடுகள் மன்றப் பொதுப் பேரவையில் பிரதமர் அன்வாரின் உரை

நியூயார்க் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பொறுத்தவரை இன்று மறக்க முடியாத வரலாற்றுபூர்வ நாளாக அமையக் கூடும். நியூயார்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 78-ஆம் ஆண்டுப் பொதுப் பேரவையில் மலேசியாவின்...

அன்வார், நியூயார்க்கில் உலகத் தலைவர்களைச் சந்தித்தார்

நியூயார்க் : இங்குள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 78-வது ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரிசையாக பல அயல் நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை...

உக்ரேனில் ரஷிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் – ஐநா தீர்மானம் -141 நாடுகள் ஆதரவு

நியூயார்க் : நேற்று புதன்கிழமை (மார்ச் 2) ஐக்கிய நாடுகள் மன்றம் (ஐநா), சிறப்பு பொதுப் பேரவையைக் கூட்டி உக்ரேன் மீது ரஷியா மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமைப்பைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின்...

ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் – இந்தியா நடுநிலை

நியூயார்க் : உக்ரேனுக்கு எதிரான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு தீர்மானம் ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) ஐக்கிய நாடுகள் (ஐநா) பாதுகாப்பு மன்றம் முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இந்தியா...

பிப்ரவரி 21 – உலக தாய்மொழி நாள் உதயமானதன் பின்னணி

(பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி நாள் என ஏன் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் கொண்டாடப்படுகிறது? அந்த நாள் உதயமானதன் பின்னணி என்ன? இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன? இந்த சிறப்புக் கட்டுரையில்...

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா ஒப்புதல்

கோலாலம்பூர்: அண்மையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளின் குழு கொண்டுவந்த தீர்மானத்திற்கு 24 வாக்குகள் கிடைத்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை...

இலங்கைக்கு எதிரான வாக்களிப்பில் இந்தியா பங்கு கொள்ளவில்லை- வைகோ கண்டனம்!

சென்னை: ஐநாவில் இலங்கைக்கு எதிராக ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா பங்குக்கொள்ளாமல் வெளிநடப்புச் செய்துள்ளது. இந்த நடவடிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். இலங்கைத் தீவில் சிங்கள இனவாத...

சீனா முழுமையாக வறுமையிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது

பெய்ஜிங்: சீனாவில் கிராமப்புற வறுமையை ஒழிக்கும் முயற்சியில் முழுமையான வெற்றி பெற்று விட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பெங் நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 25) பெய்ஜிங்கில் நடந்த ஒரு விழாவில் தெரிவித்தார். ஏறக்குறைய 100...