Home One Line P1 கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனையாளர்கள், வணிகர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனையாளர்கள், வணிகர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!

371
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையத்தின் விற்பனையாளர்கள், வணிகர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)