“காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், செய்தித் தொடர்பாளராகவும் நாட்டு மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை அளித்ததற்கு நன்றி. எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் காங்கிரஸ் கட்சிக்காக பல தளங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயல்பட்டதில் பெருமையடைகிறேன். ” என்று ஒரு கடிதத்தை குஷ்பு வெயிட்டுள்ளார்.
மேலும், தாம் கட்சியில் உண்மையாக உழைத்த போதும், தலைமையில் இருந்தவர்கள் தம்மை அடக்கி ஒடுக்கியதாகவும் அவர் கூறினார்.
Comments