Home One Line P1 தெக்குன் மூலம் இந்திய சமூகத்திற்கு 20 மில்லியன் ரிங்கிட் கடனுதவி

தெக்குன் மூலம் இந்திய சமூகத்திற்கு 20 மில்லியன் ரிங்கிட் கடனுதவி

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தெக்குன் (TEKUN) எனப்படும் சிறுதொழில் வணிகர்களுக்கான கடனுதவித் திட்டத்தின் மூலம் இந்திய வணிகர்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் பிரத்தியேகமாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

மற்ற சமூகங்களின் வணிகர்களுக்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் செய்த 2021 வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூக வணிகர்களுக்கான இந்த கடனுதவி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் 2021-ஆம் ஆண்டில் மித்ரா மூலமாக இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்காக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)