Home One Line P1 150,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்

150,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்

536
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசு, முதல் திட்டமாக 500 பள்ளிகளில் 150 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதாக அறிவித்தது.

“இந்த புதிய விதிமுறையில், இயங்கலை கற்றல் ஒரு நடைமுறையாகிவிட்டது.

“இது தொடர்பாக, 500 பள்ளிகளில் 150 ஆயிரம் மாணவர்களுக்கு முதல் திட்டமாக மடிக்கணினிகளை வழங்குவதற்காக ஜி.எல்.சி மற்றும் ஜி.எல்.ஐ.சி தபோங் செர்டிக்கிற்கு 150 மில்லியன் ரிங்கிட்டை வழங்கும் என்று அறிவிக்க விரும்புகிறேன்.