அவருக்குப் பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
கிரண்பேடி நீண்ட காலமாக தனது கடமையிலிருந்து தவறி முறைகேடாகச் செயல்படுகிறார் என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி புகார் கூறி வந்தார்.
இறுதியாக நாராயணசாமியின் போராட்டத்திற்கு வெற்றி கிட்டும் விதமாக கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார்.
Comments