அங்கு மே 10 முதல் மே 13 வரை நடைபெறும் அமெரிக்கா – ஆசியான் நாடுகளுக்கிடையிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியின் அதிகாரத்துவக் குழுவில் சரவணனும் இடம் பெற்றுள்ளார்.
இதே மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புக்குப் பின்னர் பயணமாவார்.
Comments