அடுத்த பொதுத் தேர்தலில் தெங்கு சாப்ருல் போட்டியிடக் கூடும் எனவும் அவர் கோடி காட்டியுள்ளார்.
தெங்கு சாப்ருல் தலைநகர் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கோலசிலாங்கூர் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார் என்றும் ஏற்கனவே ஆரூடங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
தெங்கு சாப்ருல், மொஹிதின் யாசின் பிரதமரானபோது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். நிதியமைச்சராவதற்கு முன்பு அவர் சிஐஎம்பி வங்கியின் தலைமைச் செயலதிகாரியாக செயல்பட்டிருக்கிறார்.
Comments