ராஜேந்திரன் கிருஷ்ணன் என்ற மகேஷ் இந்த விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளார். தனது நிகழ்ச்சிகளிலும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நிகழ்ச்சிகளிலும் ராஜேந்திரன் பலவகைகளிலும் பங்கு பெற்றுள்ளார் என்றும் சரவணன் திறப்பு விழாவில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
சரவணன், ‘மயூரவல்லி’ பூக்கள் விற்பனை மையத்தைத் தொடக்கி வைத்தார்
Comments