Tag: வணிகம்
டிரம்ப், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது வணிகப்போரைத் தொடங்கினார்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உலகளாவிய வணிகப் போரை தீவிரப்படுத்தும் நோக்கில் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 2) பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மிகவும் அபாயகரமான இந்த வணிகப் போர் அமெரிக்காவுக்குப்...
அயல் நாட்டு இந்திய வம்சாவளியினருக்கான ஓ.சி.ஐ. அட்டை குறித்த விளக்கம்!
கோலாலம்பூர் : இந்திய வம்சாவளியினரும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவில் தங்குவதற்கும், வேலை செய்வதற்கும் வசதியாக அவர்களுக்கு ஓசிஐ என்னும் (Overseas Citizenship of India - OCI) அடையாள அட்டை சலுகையை இந்திய...
கே.கே.மார்ட் : உரிமையாளர் விடுதலை! நிறுவனத்திற்கும் விநியோகிப்பாளருக்கும் தலா 60 ஆயிரம் ரிங்கிட் அபராதம்!
ஷா ஆலாம் : இஸ்லாம் புனித சொற்கள் பதிப்பிக்கப்பட்ட காலுறை விற்பனை பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த கேகே மார்ட் நிறுவனம் மீது அரசாங்கம் வழக்கும் தொடுத்தது.
அந்த வழக்கில் ஷா ஆலாம் அமர்வு நீதிமன்றம்...
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனைக் கூடம் மலேசியாவில் ஜூன் 22-இல் தொடக்கம்!
கோலாலம்பூர் : உலக அளவில் கைப்பேசிகள், கையடக்கக் குருவிகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகவும், பங்குச் சந்தையில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழும் ஆப்பிள் எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதி...
ரமணன் : “இந்திய மகளிர் வணிகர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் கடனுதவி”
கோலாலம்பூர் : அமானா இக்தியார் மலேசியா என்னும் அரசாங்கத்தின் சிறுகடனுதவித் திட்டத்தின் கீழ் இந்திய மகளிர் வணிகர்களை மேலும் வலிமையாக்க 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதாக டத்தோ ஆர்.ரமணன் அறிவித்தார்.
தொழில்...
கே.கே.மார்ட் : 3-வது கிளை மீது போத்தல் வெடிகுண்டு தாக்குதல்!
கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் இயங்கும் கே.கே.மார்ட் கிளை ஒன்றின் மீது கடந்த ஞாயிறு (மார்ச் 31) போத்தல் வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நாட்டில்...
சரவணன், “ஈஸ்வரி கலெக்ஷன்ஸ்” துணிக் கடையை சிரம்பானில் திறந்து வைத்தார்
சிரம்பான் : இங்குள்ள ஜாலான் டத்தோ லீ ஃபோங் யீ, சாலையில், திருமதி ஈஸ்வரி அழகப்பாவின் "ஈஸ்வரி கலெக்ஷன்ஸ்" துணிக்கடையை, இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 30) மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...
சரவணன், ‘மயூரவல்லி’ பூக்கள் விற்பனை மையத்தைத் தொடக்கி வைத்தார்
கிள்ளான் : இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) கிள்ளான் பொட்டானிகல் கார்டன் வட்டாரத்தில் மயூரவல்லி என்னும் பெயரிலான பூக்கள் - பழங்கள் விற்பனை செய்யும் கடையை டத்தோஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்தார்.
ராஜேந்திரன் கிருஷ்ணன்...
சரவணன் புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்
கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று ஞாயிற்றுக்கிழமை மே 22-ஆம் தேதி எஸ்.கே.சாய் பிரதர்ஸ் (SK Sai Brothers) என்ற புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள...
கம்போங் மாணிக்கம்: 14 கடைகள் சட்டத்திற்கு உட்பட்டு இடிக்கப்பட்டன
கோலாலம்பூர்: பாங்கி லாமாவில் உள்ள கம்போங் மாணிக்கத்தில், செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்ட 14 வணிக இடங்கள் தனியார் மற்றும் மாநில அரசு இருப்பு நிலத்தில் இயங்கி வந்ததாக எங் சே ஹான் தெரிவித்தார்.
இடிக்கப்பட்ட கட்டமைப்புகள்...