Home Tags வணிகம்

Tag: வணிகம்

ரமணன் : “இந்திய மகளிர் வணிகர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் கடனுதவி”

கோலாலம்பூர் : அமானா இக்தியார் மலேசியா என்னும் அரசாங்கத்தின் சிறுகடனுதவித் திட்டத்தின் கீழ் இந்திய மகளிர் வணிகர்களை மேலும் வலிமையாக்க 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதாக டத்தோ ஆர்.ரமணன் அறிவித்தார். தொழில்...

கே.கே.மார்ட் : 3-வது கிளை மீது போத்தல் வெடிகுண்டு தாக்குதல்!

கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் இயங்கும் கே.கே.மார்ட் கிளை ஒன்றின் மீது கடந்த ஞாயிறு (மார்ச் 31) போத்தல் வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நாட்டில்...

சரவணன், “ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்” துணிக் கடையை சிரம்பானில் திறந்து வைத்தார்

சிரம்பான் : இங்குள்ள ஜாலான் டத்தோ லீ ஃபோங் யீ, சாலையில், திருமதி ஈஸ்வரி அழகப்பாவின் "ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்" துணிக்கடையை, இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 30) மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...

சரவணன், ‘மயூரவல்லி’ பூக்கள் விற்பனை மையத்தைத் தொடக்கி வைத்தார்

கிள்ளான் : இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) கிள்ளான் பொட்டானிகல் கார்டன் வட்டாரத்தில் மயூரவல்லி என்னும் பெயரிலான பூக்கள் - பழங்கள் விற்பனை செய்யும் கடையை டத்தோஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்தார். ராஜேந்திரன் கிருஷ்ணன்...

சரவணன் புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்

கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று ஞாயிற்றுக்கிழமை மே 22-ஆம் தேதி எஸ்.கே.சாய் பிரதர்ஸ் (SK Sai Brothers) என்ற புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார். சிலாங்கூர் மாநிலத்திலுள்ள...

கம்போங் மாணிக்கம்: 14 கடைகள் சட்டத்திற்கு உட்பட்டு இடிக்கப்பட்டன

கோலாலம்பூர்: பாங்கி லாமாவில் உள்ள கம்போங் மாணிக்கத்தில், செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்ட 14 வணிக இடங்கள் தனியார் மற்றும் மாநில அரசு இருப்பு நிலத்தில் இயங்கி வந்ததாக எங் சே ஹான் தெரிவித்தார். இடிக்கப்பட்ட கட்டமைப்புகள்...

சாலையோர வியாபாரிகள், அவர்களிடம் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்

கோலாலம்பூர்: அனைவருக்கும் இது நெருக்கடியான நேரம் என்பதையும், பலர் சம்பாதிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும்  காவல் துறை அறிந்திருக்கிறது. சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், சாலையோரங்களில் வணிகத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கு காவல்...

கோடிவேல் நினைவலைகள் : “சமூகம், அரசியல், இலக்கியப் பணிகளுக்கு வாரி வழங்கியவர்”

(கடந்த ஜனவரி 28-ஆம் தேதி காலமான வணிகப் பெருமகனார் வி.எல்.கோடிவேல் குறித்த சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) 1978-ஆம் ஆண்டு இறுதியில் மறுசீரமைக்கப்பட்ட மஇகா செந்துல் கிளையின் முதலாவது...

“தமிழ் நூல் வெளியீடுகளுக்கு பெரும் ஆதரவு தந்தவர்” – கோடிவேல் மறைவுக்கு இராஜேந்திரன் அனுதாபம்

கோலாலம்பூர் : தலைநகரில் தாய்க் கோவிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் அரிய சேவைகளைச் செய்தவரும் பசு மார்க் சுருட்டு நிறுவன உரிமையாளருமான வி.எல்.கோடிவேல், நேற்று வியாழக்கிழமை ஜனவரி 28-ஆம்...

பிரபல வணிகர் வி.எல். கோடிவேல் காலமானார்

கோலாலம்பூர்: பிரபல வணிகர் வி.எல். கோடிவேல் நேற்று புதன்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜாலான் பண்டார், ஸ்ரீ மகா மரியம்மன் தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான கொடிவேல் நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானதாக...