இதனைத் தொடர்ந்து சுமுகமான பதவி மாற்றத்திற்கும், புதிய அரசியல் யுகத்திற்கும் இலங்கை தயாராகி வருகின்றது.
அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(மேலும் செய்திகள் தொடரும்)
Comments