Home Authors Posts by editor

editor

59804 POSTS 1 COMMENTS

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் : “என் இனத்தின் மொழியறிந்தவனுக்குத்தான் என் வலி தெரியும்”...

கோலாலம்பூர்: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக பினாங்கு துணை முதல்வர் ஜக்டீப் சிங் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த முடிவை டத்தோஸ்ரீ எம்.சரவணன் சாடியுள்ளார். “நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில்...

பினாங்கு இந்து அறப்பணி வாரியம்: தலைவராக ஜக்டீப் சிங்? ஜசெக முடிவு செய்யும்! லிங்கேஸ்வரன்...

ஜோர்ஜ் டவுன்: எதிர்வரும் ஜூலை மாதத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கான ஆணையர்கள் நியமனங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த அமைப்பின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர்...

Ramasamy – “Problems faced by Hindu temples in Malaysia: Legal, Transfer...

MEDIA STATEMENT BY PROF DR P.RAMASAMY CHAIRMAN, URIMAI PARTY Even though Malaysia Hindu Association (MHS) is registered under corporation law, it has the right to call...

அண்ணாமலைக்கு மாற்றாக, புதிய தமிழ் நாடு பாஜக தலைவர் யார்?

சென்னை: அண்மைய சில நாட்களாக தமிழ் நாடு அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. எடப்பாடி திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புதுடெல்லியில் சந்தித்தது – அதைத் தொடர்ந்து அண்ணாமலையும்...

புத்ரா ஹைட்ஸ் தீ : பெட்ரோனாஸ் பொறுப்பேற்கும்! இழப்பீடுகள் வழங்கும்! பிரதமர் அறிவிப்பு!

சுபாங் ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலையில் சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் போன்ற நடுநாயகமான நகர் பகுதியில் ஏற்பட்ட தீச்சம்பவம் சமூக – அரசாங்கத் தரப்புகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு...

செல்லியல் குழுமத்தின் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்

புனித ரம்லான் மாதம் முழுவதும் உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபட்டு அதன் நிறைவாக இன்று திங்கட்கிழமை மார்ச் 31-ஆம் நோன்புப் பெருநாளை குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் இனிதே கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும்...

ஹரிராயா நோன்பு பெருநாள் மார்ச் 31 கொண்டாடப்படும்! மாமன்னர் தம்பதியர் வாழ்த்து!

கோலாலம்பூர்: ஹரிராயா நோன்புப் பெருநாள் நாளை திங்கட்கிழமை (மார்ச் 31) கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாமன்னரின் முத்திரைக் காப்பாளர் அலுவலகம் இன்று மாலை அறிவித்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாமன்னர் தம்பதியர் அனைத்து முஸ்லீம்...

சாம்ரி வினோத் மீது எப்போது நீதிமன்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்?

கோலாலம்பூர்: இந்து சமயத்திற்கு எதிராகவும், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற்றப்படுவது குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாம்ரி வினோத் எப்போது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்...

நிலநடுக்கம்: பாங்காக் மலேசியத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

பாங்காக்: மியான்மாரிலும் தாய்லாந்திலும் நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 28)  ஏற்பட்ட வலுவான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, பாங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தாய்லாந்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அதிகாரிகள் மலேசியத்...

தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம்: அனைவருக்கும் நன்றி தெரிவித்த கோபிந்த் சிங்!

கோலாலம்பூர் : நெடுங்காலமாக நிலப் பிரச்சனையை எதிர்நோக்கிய ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு நிரந்தத் தீர்வு கிட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த ஆலயம் தொடர்பாக தமது...