editor
அந்தோணி லோக், மீண்டும் ஜசெகவின் தலைமைச் செயலாளரானார்!
ஷா ஆலாம்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் 30 பேர்களுக்கான மத்திய செயலவைக்கான போட்டியில் 2,508 வாக்குகள் பெற்று, 5-வது நிலையில்...
கோபிந்த் சிங் டியோ, அதிக வாக்குகளில் முதலாவதாக வெற்றி பெற்றார்! ஜசெக தலைவரானார்!
ஷா ஆலாம்: ஜசெகவின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் கணிப்புகளை முறியடித்து,...
லிம் குவான் எங் 26-வது நிலையில் வெற்றி பெற்றார்!
ஷா ஆலாம்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் நடப்பு ஜசெக தலைவர் லிம் குவான் எங் வெற்றி பெற்றார். தோற்கடிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,719...
பிகேஆர் தேர்தல்: நூருல் இசா உதவித் தலைவருக்கு மீண்டும் போட்டி!
கோலாலம்பூர்: ஜசெக கட்சியின் தேர்தல் வெப்பம் இன்றுடன் தணிந்து விடும். அடுத்து சூடுபிடிக்கப்போவது பிகேஆர் கட்சித் தேர்தல்கள். கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் துணைத் தலைவர் ரபிசி ரம்லியும் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட...
DAP Election: Who are the Indian faces set to shine?
Who are the Indian candidates likely to emerge as winners in DAP's election set to take place in Shah Alam on Sunday 16 March? R.Mutharasan analyses...
ஜசெக தேர்தல் : வெல்லப் போகும் இந்திய முகங்கள் – தமிழ் பேசும் தலைவர்கள்...
(ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறவிருக்கும் ஜசெக தேர்தல் குறித்தும் அதில் களமிறங்கும் இந்திய வேட்பாளர்கள் குறித்தும் தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் இரா.முத்தரசன்)
கோலாலம்பூர் : பழைய கழிதலும் புதியன புகுதலும் -...
அருண் துரைசாமி முகநூல் பக்கம் முடக்கம்!
கோலாலம்பூர்: இந்துமதம் சார்பில் பல விவாதங்களை போராட்டங்களை முன்னெடுத்து வரும் இந்து சமய செயற்பாட்டாளர் அருண் துரைசாமி வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொலி தொடர்பில் அவர் மீதான விசாரணைகளை காவல் துறை முடுக்கியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை...
இராமேஸ்வரத்தில் விமான நிலையம்!
சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தமிழ் நாடு சட்டமன்றத்தில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய அறிவிப்புகளில் இராமேஸ்வரத்தில்...
இஸ்மாயில் சாப்ரி 3-வது நாளாக வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) 2-வது நாளாக சுமார் 6 மணிநேரத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை...
நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள்!
கோலாலம்பூர் : கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் மலேசியாகினி இணைய ஊடகத்தின் பத்திரிகையாளர் பி.நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.
யாராக இருந்தாலும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை...