Home Authors Posts by editor

editor

59912 POSTS 1 COMMENTS

ரபிசி-நூருல் மோதல்: பிகேஆர் வலிமை பெறுமா? பிளவுபடுமா?

கோலாலம்பூர்: அரசியலில் எதுவும் நடக்கலாம் – இன்று நண்பர்கள், நாளை எதிரிகள் – என்பது போன்ற அரசியல் தத்துவங்களின் இன்னொரு களமாக மாறியுள்ளது பிகேஆர் தேர்தல். 2018 பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத்...

புதிய போப்பாண்டவர் தேர்வு: கார்டினல் ரோபர்ட் பிரிவோஸ்ட்

வத்திகான்: சில சுற்றுகள் நடைபெற்ற வாக்கெடுப்புகளுக்குப் பின்னர் இறுதியாக புதிய போப்பாண்டவர் நேற்று வியாழக்கிழமை (மே 8) தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைக் குறிக்கும் வண்ணம் வத்திகான் தேவாலயத்தின் புகைக் கூண்டில்...

வல்லினம் – ‘பென் மலேசியா’ இணைவில் மும்மொழி இலக்கிய விழா!

வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன....

யுனேஸ்வரன் பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டி!

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் அறிவித்துள்ளார். “இது வெறும் வேட்புமனு அல்ல. இது ஒரு நிலைப்பாடு. சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்ட இயக்கத்தில் எனது...

புதிய போப்பாண்டவர் முதல் சுற்று வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை!

ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் முதல் சுற்று வாக்கெடுப்பில் யாரும் போதிய வாக்குகள் பெற்று இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, புதிய போப்பாண்டவர்  இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வண்ணம் வத்திகான் நகரிலுள்ள...

இஸ்மாயில் சாப்ரி 10-வது முறையாக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!

புத்ரா ஜெயா: ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி இன்று புதன்கிழமை (மே 7) 10-வது முறையாக வாக்குமூலம் வழங்க இங்குள்ள ஊழல் தடுப்பு...

ரபிசி ரம்லி துணைத் தலைவருக்குப் போட்டி! தோல்வியடைந்தால் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவார்!

கோலாலம்பூர் : பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி, தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியில் குதிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். வரவிருக்கும் கட்சித் தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், தனது கட்சி மற்றும்...

பாகிஸ்தான் மீதான 25 நிமிடத் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவின் தலைவனின் குடும்பத்தினரும், உதவியாளர்களும் பலி!

புதுடில்லி : பாகிஸ்தான் மீது இந்தியாவின் இராணுவம்-கடற்படை - விமானப் படை ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட துல்லியமான அதிரடித் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாயிஷ்-இ-முகமட், லஷ்கார் இ-தய்பா, ஹிஸ்புல்...

பாகிஸ்தான் பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்!

புதுடில்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருடன் இன்று புதன்கிழமை (மே 7) அதிகாலையில் இந்தியா, பாகிஸ்தான் பகுதியிலுள்ள காஷ்மீரின் 9 பயங்கரவாத மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக்...

பிகேஆர்: சைபுடினும் இல்லை! ரபிசியும் இல்லை! நூருல் துணைத் தலைவரா?

கோலாலம்பூர்: நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எதிர்பாராத திருப்பமாக, அன்வார் இப்ராகிமின் மகள்  நூருல் இசா துணைத் தலைவருக்கான போட்டியில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என...