Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

நான்யாங் கல்லூரியின் தரவுத்தளம் முடக்கம்! 240 மாணவர்களின் வங்கிக் கணக்குகள் திருட்டு!

சிங்கப்பூர், பிப்ரவரி 11 - சிங்கப்பூரிலுள்ள பிரபல நான்யாங் தொழில்நுட்பக் கல்லூரியின் (Nanyang Polytechnic) முன்னாள் மாணவர்களின் தரவுத்தளம் (Database) மர்ம நபர்களால் முடக்கப்பட்டதோடு, வங்கிக் கணக்குகளும் திருடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 5-ம் தேதி,...

“Palani’s CWC appointments flawed in law” – Vel Paari

Kuala Lumpur, Feb 10 - Former Strategic Director of MIC Dato Seri S.Vel Paari (pic) has called on MIC President Palanivel to seek the...

Federal Court upholds 5-year jail sentence on Anwar

PUTRAJAYA, Feb 10 -- The Federal Court here today upheld the Court of Appeal's five-year jail sentence on opposition leader Datuk Seri Anwar Ibrahim...

சோசிலாவதி கொலை வழக்கு: மே 18-ல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை

புத்ராஜெயா, பிப்ரவரி 10 - சோசிலாவதி கொலை வழக்கில் எதிர்வரும் மே 18ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் வழக்கறிஞர் மற்றும் அவரது...

ஜெய்ப்பூரில் ஜப்பானிய இளம் பெண் பாலியல் பலாத்காரம்!

ஜெய்ப்பூர், பிப்ரவரி 10 - வட இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்ட ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சுற்றுலா வழிகாட்டி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இருபது வயதான அப்பெண் ஞாயிற்றுக்கிழமையன்று சரித்திரப் புகழ் வாய்ந்த...

Anwar hugs wife after Federal Court found him guilty of Sodomy

PUTRAJAYA, Feb 10  - Datuk Seri Anwar Ibrahim was seen hugging his wife, Datuk Seri Wan Azizah Ismail soon after the Federal Court found...

தோல்விக்குப் பொறுப்பு ஏற்கிறேன் – கிரண் பேடி

புதுடெல்லி, பிப்ரவரி 10 - டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இத்தோல்விக்கு தாம் பொறுப்பு ஏற்பதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். இது...

“சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” – சோகத்துடன் பிரியா விடை பெற்ற அன்வார்!

புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 - “சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” என்று சுங்கை பூலோ சிறைக்கு செல்லும் முன், அன்வார் தனது குடும்பத்தினரை கட்டித் தழுவி கூறியுள்ளார். இதைக் கண்ட அன்வார் ஆதரவாளர்கள்...

சிறைக்கு சென்றாலும் எனது போராட்டம் ஓயாது – சிஎன்என் தொலைக்காட்சியிடம் அன்வார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 10 – இன்று தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வழி உரையாடிய அன்வார் இப்ராகிம் தனது போராட்டம் ஓயாது என்றும், தன்னை சிறைக்கு...

“காஜாங் வேண்டாம்… சுங்கை பூலோ சிறை கொடுங்கள்” – அன்வார் கோரிக்கை

புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டுகள் சிறை தண்டனையை, சுங்கை பூலோ சிறையில் கழிக்க விரும்பவதாக அன்வார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக...