editor
சங்கப் பதிவிலாகா முடிவுக்கு முன்னரே அமைச்சர் சாஹிட் ஹமிடி தலையிடலாமா?
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - மஇகாவின் அனைத்து நிலைகளிலும் மறுதேர்தல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் அறிவித்திருப்பதை சங்கப் பதிவிலாகா வரவேற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி...
‘நம்பிக்கை’யின் அடிப்படையில் இந்தியச் சமுதாயத்துடன் அரசு இணைந்து செயல்படும்: நஜிப் தைப்பூச செய்தி
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - இந்தியச் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க அரசாங்கம் 'நம்பிக்கை'யின் அடிப்படையில் அச்சமுதாயத்துடன் இணைந்து செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உறுதியளித்துள்ளார்.
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக்...
Former MIC leaders aghast over party’s state of affairs
KUALA LUMPUR, Feb 3 -- Just a few days back, this writer contacted the MIC’s head of media unit A. Puvaa for a copy...
மே மாதம் நரேந்திர மோடி சீனா பயணம்!
பெய்ஜிங், பிப்ரவரி 3 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம், சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
4 நாள் பயணமாக சீனா சென்றுள்ள...
Decision to hold fresh polls timely – Kedah MIC
ALOR SETAR, Feb 3 -- Kedah MIC wants all quarters to give their full support to whoever is elected to lead MIC after a...
Thaipusam: 1.5 million to use North-South Expressway
KUALA LUMPUR, Feb 3 -- Traffic flow on the North-South Expressway (Plus) from the North heading to the capital is expected to experience congestion...
RoS welcomes MIC fresh polls at all levels – Ahmad Zahid
PUTRAJAYA, Feb 3 -- Registrar of Societies (RoS) has welcomed the call by MIC president, Datuk Seri G.Palanivel to hold fresh elections at all...
PM in Batu Caves to join Thaipusam celebrations
Kuala Lumpur, Feb 3 - Prime Minister Dato Seri Najib arrived at Batu Caves at 10.30 am today to witness the celebration of Thaipusam...
பத்துமலை தைப்பூசத்திற்கு பிரதமர் வருகை
கோலாலம்பூர், பிப்ரவரி 3 - அண்மைய ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழாக்களில் கலந்து கொள்வதை வழக்கமாகிக் கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று காலை தைப்பூசக் கொண்டாட்ட உற்சாகத்தில் பங்கு பெறுவதற்காக,...
பத்துமலை மின்சாரத் தடையால், அஸ்மின் அலி நிகழ்வு நடைபெறவில்லை!
கோலாலம்பூர், பிப்ரவரி 3 – நேற்றிரவு பத்துமலை வளாகத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் (படம்) பத்துமலை வருகையும், அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்த நிகழ்ச்சியும் ரத்து...