Home Authors Posts by editor

editor

59683 POSTS 1 COMMENTS

சபாவைக் கைப்பற்றியே தீருவோம்-சூலு சுல்தான் குடும்பத்தினர் சூளுரை

கோலாலம்பூர், மார்ச் 10 - கடந்த சில வாரங்களாக சபாவில் ஊடுருவியுள்ள சூலு சுல்தானின் இராணுவத்தினர் பலியாகிக் கொண்டிருக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதும், சபாவை கைப்பற்றும் வரை  ஓயமாட்டோம் -...

“Hindraf is no longer the force they were” – says DAP’s...

March 10,2013 (The following article is written by M KULASEGARAN(pic), a DAP leader, and a member of parliament for Ipoh Barat) I would like to weigh...

நடிகை குஷ்பு-நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு – குஷ்பு காங்கிரசில் சேர்வாரா?

சென்னை, மார்ச் 9 – திமுகவில் முக்கிய பிரமுகராக உலா வந்து கொண்டிருந்த நடிகை குஷ்பு அண்மையில் மு.க.ஸ்டாலின் பற்றி சில கருத்துக்கள் சொல்லப்போக அதனால் உருவான சர்ச்சைகளால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதற்கிடையில் நடிகை...

77வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சாமிவேலு-சுங்கை சிப்புட்டை மீண்டும் வென்று சாதனை படைப்பாரா?

மார்ச் 9 -   மஇகாவின் முன்னாள் தேசியத்  தலைவரும், தற்போதைய இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதரும், மாஜூ கல்வி மேம்பாட்டுக்கழகமான எம்.ஐ.இ.டி யின் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, நேற்று...

Maduro sworn in as Venezuela’s acting President

CARACAS, March 9 -- Venezuelan Vice President Nicolas Maduro(pic) was officially sworn in on Friday as the country's acting president, following the death of President...

40% of PAS electoral candidates young people, says PAS Youth chief

KUALA LUMPUR, March 9 -- Forty per cent of the PAS candidates for the next general election will be young people, said PAS Youth...

டிவி3 மற்றும் உத்துசானுக்கு எதிராக அன்வாரின் வெள்ளி 10 கோடி அவதூறு வழக்கு-

கோலாலம்பூர், மார்ச் 9- சபாவில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பின்னணியாக தாம் இருப்பதாக, தன்னை சம்பந்தப்படுத்தி தவறான செய்தி வெளியிட்ட டிவி3 மற்றும் உத்துசான் மலேசியா ஆகியவற்றின் மீது 10 கோடி வெள்ளி...

தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்திற்கு கவிஞர் வைரமுத்து நிதி உதவி

சென்னை, மார்ச் 9- நீரின்றி பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு கவிஞர் வைரமுத்து நிதி உதவி அளிக்கவுள்ளார். 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 100,000 ரூபாய் நிதி வழங்குவதாக வைரமுத்து...

இலங்கையில் தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை- கருணாநிதி கண்டனம்

சென்னை, மார்ச் 9 -இலங்கையில், தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை பின்வருமாறு : கடந்த 2009ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற...

காபூலில் பாதுகாப்பு அமைச்சகம் எதிரே குண்டுவெடிப்பு

காபூல், மார்ச் 9 -பாகிஸ்தானில் உள்ள காபூலில் பாதுகாப்பு அமைச்சகம் எதிரே இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆப்கன் சென்றுள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன....