MH370 debris examined in France
Paris, August 2 - A van carrying the discovered piece of an airplane wreckage, washed ashore in Saint - Andre Reunion, arrived yesterday (1...
ஏற்க முடியாததை செய்ததால் அமைச்சரவையில் இருந்து அன்வார் நீக்கப்பட்டார்: மகாதீர்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 2 - அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்ட விதத்திற்கும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நீக்கப்பட்டதற்கும் வேறுபாடு உள்ளதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். ஏற்க முடியாத ஒன்றைச் செய்ததால்தான் அன்வார் இப்ராகிம்...
1எம்டிபி : “தேசிய முன்னணி – அம்னோவிற்கு ஏற்பட்டுள்ள இறுதி முடிவல்ல” பிரதமர்
மலாக்கா, ஆகஸ்ட் 2 - 1எம்டிபி விவகாரத்தினால் தேசிய முன்னணி மற்றும் அம்னோவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், இந்த விவகாரத்துடன் உலகம் முடிவுக்கு வந்துவிடாது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
தற்போது அனைவரும் சீரழிவான...
ரியூனியன் தீவில் மூன்று மாதங்களுக்கு முன்பே விமான இருக்கைகள் இருந்ததாகத் தகவல்!
ரீயூனியன், ஆகஸ்ட் 2 - ரியூனியன் தீவில் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பே துப்புரவுத் தொழிலாளி ஒருவர் விமான இருக்கை மற்றும் சூட்கேஸை கண்டெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி...
ஜெட் விமான விபத்தில் ஒசாமாவின் வளர்ப்புத் தாய், தங்கை பலி!
ஹேம்ப்ஷயர், ஆகஸ்ட் 2 - இங்கிலாந்தின் ஹேம்ப்ஷயர் பகுதியில், நேற்று முன்தினம் நடந்த தனியார் ஜெட் விமான விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர். இந்நிலையில், சவூதியின் பதிவு எண்...
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் – அதிர்ச்சி தரும் சுப்ரமணிய சாமி!
சென்னை, ஆகஸ்ட் 2 - தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டதாக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதிரடிக்கும், பரபரப்பிற்கும் எப்போதும்...
“நஜிப்பை கைது செய்யுங்கள்” பேரணி: 29 பேர் கைது (படக் காட்சிகளுடன்)
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - "நஜிப்பைக் கைது செய்யுங்கள்" என்ற தலைப்பில் சோஹோ வணிக வளாகம் முன்பு நடைபெற்ற கண்டனப் பேரணி தொடர்பில் இதுவரை 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் கோலாலம்பூர்...
மணிப்பூரில் நிலச்சரிவு – 21 பேர் பலி!
கெஞ்சாய், ஆகஸ்ட் 1 - மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மணிப்பூரின் கெஞ்சாய் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும், மிசோரம் பகுதியிலும் பலத்த...
பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலையறிந்து ஜெயலலிதா உதவி
சென்னை, ஆகஸ்டு 1- தனது கணீர்க் குரலாலும், கருத்துமிக்க நாட்டுப்புறப் பாடல்களாலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் பரவை முனியம்மா.தூள் படத்தில் ‘சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி’பாடலின் மூலம் திரைப்படப் பாடகியாகவும்...
“Negri MB’s ‘let BN partners die’ comment is ridiculous and unwarranted” – slams MIC...
MIC Youth leader C.Sivarraajh slammed Negri Sembilan Mentri Besar’s statement that UMNO can capture the state on its own and that BN component parties should be left on their own to die”