ராஜபக்சே மகன் திடீர் கைது!
கொழும்பு - நிதி முறைகேடு தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
“குஷ்பு என் அக்கா..அவங்களுக்கு முத்தம் கொடுத்தா தப்பா?” – மாதவன்
சென்னை - குஷ்பு தொகுத்து வழங்கும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட நடிகர் மாதவன், அவருக்கு முத்தம் கொடுத்து, ஊடகங்களின் சர்ச்சைப் பக்கங்களுக்கு சிறிது...
ஜெட் ஏர்வேஸ் கட்டண முன்பதிவில் ‘ஃபேர்லாக்’ என்ற புதிய வசதி அறிமுகம்!
புது டெல்லி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கட்டண முன்பதிவில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 'ஃபேர்லாக்' (Fare Lock) என்ற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
விமான நிறுவனங்களின் இணைய தளங்களில் அவ்வபோது...
பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டது – நடப்பது காட்டாட்சி என விமர்சனம்!
சென்னை - அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீடு மீது மர்ம நபர்கள் நேற்று இரவு கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக...
“என் வாழ்க்கை காதல் கவிதை அல்ல” – கவிஞர் தாமரை உருக்கம்!
சென்னை - சமீபத்தில் பட்டி தொட்டி எங்கும் இளைஞர்களை கட்டிப் போட்டுவிட்ட ஒரு பாடல் என்றால் அது 'தள்ளிப் போகாதே' பாடல் தான். இரு சக்கர வாகனங்களில் போகும் இளசுகளின் ஒற்றை முணுமுணுப்பாய்...
ஒரு எலிக்கு 3 ரிங்கிட் சன்மானம் – பெட்டாலிங் ஜெயா நகர சபை அறிவிப்பு!
பெட்டாலிங் ஜெயா - அடுத்த வாரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு எலி பிடிக்கும் பிரச்சாரம் ஒன்றை பெட்டாலிங் ஜெயா நகர சபை நடத்தவுள்ளது.
அதாவது, பெட்டாலிங் ஜெயா ஓல்ட் டவுன் அல்லது செக்ஷன் 17...
‘4 பில்லியன் அமெரிக்க டாலர்’ கையாடல் – மலேசியாவை விசாரணை செய்கிறது சுவிஸ்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகள் நிறைவுபெற்று, அந்த நன்கொடை...
முக்ரிஸ் பதவி நீக்கத்தை கெடா அரண்மனை விரும்பவில்லையா?
கோலாலம்பூர் - தற்போதைக்கு கெடா மந்திரி பெசார் பதவியை முக்ரிஸ் மகாதீர் தொடர்வார் என்றும், ஆனால் அவரது பதவி நீக்கம் தவிர்க்க இயலாதது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில்,...
கருவுற்ற பெண்களே எச்சரிக்கை: மலேசியாவில் ‘ஜிகா வைரஸ்’ தாக்கும் வாய்ப்பு அதிகம்!
கோலாலம்பூர் - மலேசியாவில் ஜிகா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாடெங்கிலும் டிங்கி பாதிப்பு அதிகம் இருப்பதால், அதே ஏடிஎஸ் கொசுவால் பரவும் ஜிகா வைரஸ் தாக்குதலும் இருக்கும்...
அறிவியல் சோதனை: தண்ணீருக்கடியில் தன்னையே சுட்டுக் கொண்ட ஆய்வாளர்!
கோலாலம்பூர் - ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் (Physics) ஆய்வாளர் ஆண்ட்ரியாஸ் வால். இவர் நட்பு ஊடகங்களில் மிகவும் பிரபலம்.
காரணம், இயற்பியல் சோதனைகளை நிரூபிக்க தனது உயிரைப் பணயமாக வைத்து ஒவ்வொன்றையும் நிகழ்த்தி வெற்றியடைந்து...