அடிக்குற வெயிலுக்கு சில்லுனு ‘ஐஸ் கோசோங்’ – நாளை முதல் திரையரங்குகளில்!
கோலாலம்பூர் - அடிக்கிற வெயிலுக்கு என்ன தான் கலர் கலரா ஜூசும், மில்க் ஷேக்கும் வாங்கிக் குடிச்சாலும் தீராத தாகம், ஒரு கிளாஸ் 'ஐஸ் கோசோங்' குடிச்சா போயிடுறதில்லையா? அது மாதிரி தான்..
வெவ்வேறு மொழிகளில்...
கே.ஜே.பாபுவின் ‘காவியம்’ இசை வெளியீடு!
கோலாலம்பூர் - கே.ஜே.பாபு... மலேசிய இசைத்துறையில் இன்று புகழ்பெற்று விளங்கும் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர்.
பழகுவதற்கு மிகவும் எளியவர் என்பதோடு, எல்லோரையும் நேசிக்கும் அன்பும், அக்கறையும் கொண்டவர்.
மலேசிய இசைத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக...
தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் நடிக்க ரஜினிக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!
சென்னை - சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலான விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் கடமையை பொதுமக்கள் அனைவரும்...
தேர்தல் செலவுக்காக பின்லேனிடம் பணம் வாங்கினாரா நவாஸ் செரீப்?
இஸ்லாமாபாத் - கடந்த 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், அல்-கொய்தா தலைவர் பின்லேடனிடம் நிதியுதவி பெற்றதாக புத்தகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ளதன் மூலம் புதிய...
மகாதீர் அம்னோவிலிருந்து விலகியது அதிர்ச்சியாக இல்லை – நஜிப் கருத்து!
கோலாலம்பூர் - அம்னோவில் இருந்து துன் டாக்டர்.மகாதீர் முகமட் விலகியது தனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக பணியாற்றி வரும் அம்னோவின் போராட்டத்தை, மகாதீர்...
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா திருமணம்!
சென்னை - முன்பு சன் தொலைக்காட்சியில் பணியாற்றி தற்போது விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே, பிரவீன் என்பவருடன் திருமணம் முடித்துள்ளார். அவரது திருமணப்...
குழந்தை கையில் பச்சை குத்திய விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் உள்பட ஐந்து அமைச்சர்கள் மீது புகார்!
சென்னை - குழந்தை கையில் ஜெயலலிதா உருவப் படத்தை பச்சை குத்திய விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24 ஆம்...
மஇகாவுக்கு எதிரான பழனிவேல் தரப்பினரின் வழக்கு தொடங்குகின்றது!
கோலாலம்பூர் – மஇகாவுக்கு எதிராக அந்தக் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
“கேஸ் மேனேஜ்மெண்ட்” (வழக்கு நிர்வாகம்)...
நடிகர் அரவிந்த்சாமியின் கணினி நிறுவனத்தில் தீ விபத்து!
சென்னை - சென்னை ஆழ்வார் பேட்டையில் நடிகர் அரவிந்த்சாமியின் கணினி நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. சென்னை ஆழ்வார் பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் உள்ள ஒரு...
ஆசியா கிண்ணம் கிரிக்கெட்: இந்தியா இலங்கையை 5 விக்கெட்டுகளில் வென்றது!
டாக்கா - செவ்வாய்க்கிழமை இரவு இங்கு நடைபெற்ற ஆசியா கிண்ணம் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி கொண்டது.
முதல் பாதி ஆட்டத்தில் 138 ஓட்டங்களைக் குவித்த இலங்கை...