Home Tags அந்தோணி லோக்

Tag: அந்தோணி லோக்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு விநியோகம் சமமாக இருக்க வேண்டும்

கோலாலம்பூர்: அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்த ஒதுக்கீடுகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் மக்களுக்கு உதவி சமமாக வழங்கப்படாமல் போய்விட்டது. சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜசெக அமைப்பு செயலாளருமான அந்தோனி லோக்கின் கூற்றுப்படி, தொற்றுநோய் தாக்கத்தின்...

ஜசெக மாநாடு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஜசெக கட்சியின் மாநாடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்று ஜசெக தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். ஜசெக கட்சி மாநாட்டை ஒத்திவைக்க வேண்டும்...

ஜசெக : அடுத்த தலைமைச் செயலாளராகிறாரா அந்தோணி லோக்?

கோலாலம்பூர் : ஜசெகவின் தலைமைச் செயலாளராக கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வரும் லிம் குவான் எங் மீண்டும் அந்தப் பதவியை ஏற்க மாட்டார் என்ற ஆரூடங்கள் பரவி வருகின்றன. நீண்ட காலமாக மற்றவர்களுக்கு...

நெகிரி ஜசெக தேர்தல் : அந்தோணி லோக் – அருள் குமார் வெற்றி!

சிரம்பான் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) தேர்தலில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (படம்) 501 வாக்குகள் பெற்று...

வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கத் தவறியதற்காக அந்தோனி லோக் மன்னிப்பு

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் கொள்கை அடிப்படையில் 2021 வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கத் தவறியதற்காக, ஜசெக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர், அந்தோனி லோக் மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில்...

“மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர்” ஜசெகவின் நிலைப்பாடு! பிகேஆர் இதுவரை ஒப்புக்...

நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான பிரதமர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கிறது. துன் மகாதீர் பிரதமர் – அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் என்ற நிலைப்பாட்டை ஜசெக எடுத்திருப்பதாக ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்திருக்கிறார்.

“சாஹிட், மகாதீர் இணைவது வதந்தி!”- அந்தோனி லோக்

பிரதமர் மகாதீர் முகமட்டுடன் அரசியல் ஒத்துழைப்பு இருப்பதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியின் குற்றச்சாட்டு தொடர்பான வதந்திகளை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நிராகரித்தார்.

சீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்!

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாடு குறித்து அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகள் அமலாக்க நடவடிக்கைகள் 6 மாதங்களுக்கு பிறகு அமல்!

குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகளை பயன்படுத்துவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் ஆறு மாதங்களுக்கு பிறகு அமல்படுத்தப்படும் என்று அந்தோனி லோக் தெரிவித்தார்.

மலேசிய வான்வெளி பாதுகாப்பை மீண்டும் வகை 1-க்கு தரமேற்ற சிறப்பு பணிக்குழு அமைப்பு!

மலேசிய வான்வெளி பாதுகாப்பை மீண்டும் வகை 1-க்கு தரமேற்ற சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.