Home Tags அந்தோணி லோக்

Tag: அந்தோணி லோக்

குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகள் அமலாக்க நடவடிக்கைகள் 6 மாதங்களுக்கு பிறகு அமல்!

குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகளை பயன்படுத்துவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் ஆறு மாதங்களுக்கு பிறகு அமல்படுத்தப்படும் என்று அந்தோனி லோக் தெரிவித்தார்.

மலேசிய வான்வெளி பாதுகாப்பை மீண்டும் வகை 1-க்கு தரமேற்ற சிறப்பு பணிக்குழு அமைப்பு!

மலேசிய வான்வெளி பாதுகாப்பை மீண்டும் வகை 1-க்கு தரமேற்ற சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.

கேஎல்ஐஏ தவிர, அக்டோபர் 1 முதல் அனைத்துலக விமானங்களுக்கான பயணிகள் சேவை கட்டணம் 50...

கேஎல்ஐஏ தவிர அக்டோபர் 1 முதல் அனைத்துலக விமானங்களுக்கான பயணிகள், சேவை கட்டணம் ஐம்பது ரிங்கிட்டுக்கு குறைக்கப்படுவதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

வில்லியமின் குற்றசாட்டுக்கு பதில் கூறுவதை தவிர்த்த அமைச்சர் அந்தோனி லோக்!

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை பிற்பகல் புத்ராஜெயாவில் தனது அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஊடகவியலாளர்களைத் தவிர்த்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் எம்எச்370 காணாமல்...

மைபஸ் சிரம்பான்: கைப்பேசி பயன்பாடு சேவையை தொடங்க உள்ளது!

சிரம்பான்: நெகிரி செம்பிலான் வாழ் மக்கள் ஆகஸ்ட் மாதம் முதல் மைபஸ் சிரம்பான் (MyBus Seremban) சேவையை தங்களின் கைப்பேசியிலிருந்து பெறலாம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். சிட்டிலிங் செண்டெரியான் பெர்ஹாட்...

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: விமான நிறுவனங்களுக்கு நோடாம் அறிக்கை விடுக்கப்பட்டது!

புத்ராஜெயா: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் பதற்றங்களின் காரணமாக பாகிஸ்தானிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி, இந்த நாட்டில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும், நோடாம் (NOTAM) எனப்படும் எச்சரிக்கை...

சாலைப் போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு இனி தள்ளுபடி இல்லை!

சிப்பாங்: சாலைப் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதக் கட்டணங்களுக்கு விதிக்கப்படும் தள்ளுபடியை நிறுத்தக் காவல் துறை மற்றும் உள்துறை அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். தற்போது, ​​சாலை...

“அந்தோணி லோக் மீது வழக்கு தொடுப்பேன்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்

கோலாலம்பூர் – சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் பிரமுகர்கள் வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகத் தன்மீது குற்றம் சாட்டியுள்ள போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மீது தான் வழக்கு தொடுக்கப் போவதாக டான்ஸ்ரீ...

விக்னேஸ்வரன் விவகாரம் – காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 14-ஆம் தேதி நாடாளுமன்ற மேலவை அவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என்ற விவகாரத்தை இனி காவல் துறை விசாரிக்கும் என...

“விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மீறவில்லை” – விக்னேஸ்வரன் மறுக்கிறார்

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான சிறப்பு...