Home Tags அந்நியத் தொழிலாளர்கள்

Tag: அந்நியத் தொழிலாளர்கள்

வங்கதேச ஒப்பந்தம் கையெழுத்தானது: 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வருவது உறுதி!

கோலாலம்பூர் - 1.5 மில்லியன் வங்கதேச தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முடிவு பற்றி, மலேசியர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும், கொந்தளிப்புகளும் எழுந்தாலும் கூட அதை சட்டை செய்யாமல் இன்று வங்கதேசத்துடனான...

அசுத்தமான, ஆபத்தான, அதிசிரமமான பணிகளில் 6 லட்சம் மலேசியர்கள்!

கோலாலம்பூர் - அசுத்தமான, ஆபத்தான, அதிசிரமமான பணிகளை மலேசியர்கள் செய்வதில்லை என்பது தவறான தகவல் என்று அரசு சாரா அமைப்புகளின் ஒரு பிரிவினர் தெரிவிக்கின்றனர். ஏறத்தாழ ஆறு லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளில் இத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்...

“அதிகமாகப் பேசுவதை நிறுத்துங்கள்” – சாஹிட் மகளுக்கு என்ஜிஓ பதிலடி!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் துணைப்பிரதமர் சாஹிட் ஹமீடியின் மகள் நூருல்ஹிடாயா தலையிடுவதை நிறுத்த வேண்டும். காரணம் அவர் ஒன்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்று அரசு சாரா இயக்கமான இக்லாஸ் (Ikhlas)...

“நானும் உணவுக்கடைகளில் வேலை செய்தவள் தான்” – சாஹிட் மகள் தகவல்!

கோலாலம்பூர் - வெளிநாட்டினரை மலேசியாவில் வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றால், நீங்கள் அவர்கள் செய்யும் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் என்று நேற்று மலேசிய இளைஞர்களுக்கு துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்தார். அதனையடுத்து,...

வெளிநாட்டினர் வேண்டாம் என்றால் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் – சாஹிட் கருத்து

கோலாலம்பூர் - வெளிநாட்டினர் வேண்டாம் என்று சொல்லும் மலேசிய இளைஞர்கள், அழுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்துள்ளார். நேற்று ஷா ஆலமில் சிலாங்கூர் இளைஞர் சபையின்...

காலிட் நோர்டின் : “வங்காளதேச தொழிலாளர்களால் பிரச்சினைகள் ஏற்படாது என்பதை உறுதி செய்க!”

பாசிர் கூடாங் - வங்கதேசத்தில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வரவழைக்கப்படுவதை ஜோகூர் மாநில அரசாங்கம் எதிர்க்கவில்லை என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ முகமட் காலிட் நோர்டின் (படம்) தெரிவித்துள்ளார். எனினும் அத்தொழிலாளர்களால் சமூக,...

400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி வழங்க மலேசியா திட்டமா?

கோலாலம்பூர் - சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் சுமார் 400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு, சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை எண்ணி தாங்கள் பெருமகிழ்ச்சி அடைவதாக, த டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு...

1.5 மில்லியன் தொழிலாளர்களை வரவழைப்பது சரியான முடிவு தான் – சாஹிட் விளக்கம்!

புத்ராஜெயா - உள்ளூர் தொழிலாளர்களுக்கு தான் முன்னுரிமை என்ற போதிலும், 1.5 மில்லியன் வங்க தேசத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முடிவு சரியானதே என்கிறார் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...

நாட்டிலுள்ள 4.6 மில்லியன் சட்டவிரோத தொழிலாளர்களை முதலில் வெளியேற்றுங்கள்!

கோலாலம்பூர் - மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 4.6 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, பின்னர் வங்க தேசத்தில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வாருங்கள் என்று அரசு சாரா இயக்கம்...

புதிய அங்கீகாரத்தோடு மலேசியா வருகிறார்கள் 1.5 மில்லியன் வங்க தேசத் தொழிலாளர்கள்!

கோலாலம்பூர் - ஜி2ஜி (அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு) ஒப்பந்தத்தின் படி, தனியார் நிறுவனங்கள் மூலமாக மலேசியாவிற்கு 1.5 மில்லியன் தொழிலாளர்களை அனுப்ப வங்காள தேச அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மலேசிய அரசாங்கத்துடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்காள...