Home Tags அந்நியத் தொழிலாளர்கள்

Tag: அந்நியத் தொழிலாளர்கள்

புதிய அங்கீகாரத்தோடு மலேசியா வருகிறார்கள் 1.5 மில்லியன் வங்க தேசத் தொழிலாளர்கள்!

கோலாலம்பூர் - ஜி2ஜி (அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு) ஒப்பந்தத்தின் படி, தனியார் நிறுவனங்கள் மூலமாக மலேசியாவிற்கு 1.5 மில்லியன் தொழிலாளர்களை அனுப்ப வங்காள தேச அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மலேசிய அரசாங்கத்துடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்காள...

சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி!

புத்ராஜெயா - நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் திட்டம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம்...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரி உயர்வை பரிசீலனை செய்ய அரசு முடிவு!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான புதிய லெவி கட்டண விதிப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைத் தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மலேசிய...

தொழிலாளர்களின் வரி உயர்வு: வீடுகளின் விலையை அதிகரிக்க கட்டுமான நிறுவனங்கள் முடிவு!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரியை (லெவி) அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதால், வீட்டின் விலையை அதிகரிக்க கட்டுமான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. வீடு வாங்குபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலிக்க வேண்டிய நிலைக்கு, கட்டுமான நிறுவனங்கள்...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரி உயர்வு – மலேசிய உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தி!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆண்டு வரியை (லெவி) இரண்டு மடங்காக உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவால், மலேசியாவில் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1,250 ரிங்கிட்டாக இருந்த ஒரு...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் பிடித்தம் – மலேசிய அரசு புதிய திட்டம்!

கோலாலம்பூர் - சந்தையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியில் உள்ளதைத் தொடர்ந்து, அதனை சற்று நிலைப்படுத்த, மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் சில மாற்றங்களை அரசாங்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்தத்...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் இணையமயமாகிறது – சாஹிட் தகவல்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 - இனி மலேசியாவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முகவர்கள் (ஏஜெண்ட்) தேவையிருக்காது. காரணம் வேலைக்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் இணையம் மூலமாகப் பெற அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. இது குறித்து...

மலேசியா 2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்துள்ளது!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - மலேசிய ஊழியர்களிடம் போதிய ஆர்வம் இல்லாததால், நாட்டின் தொழில் துறை 2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்துள்ளது என்று மனித வள மேம்பாட்டின் இணை அமைச்சர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு...

2.5 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதியில் இருந்து வெளியேற்றம்

ரியாத், ஜன 23- சவுதியில் விசா முடிந்த பிறகும் பலர் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 3 மாதத்தில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போலி கடவு...

ஐ கார்டுக்கு 110 ரிங்கிட் அதிகமா? தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் –...

அலோர் காஜா, ஜன 13 - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஐ கார்டை 110 ரிங்கிட் கொடுத்து வாங்க, முதலாளிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால்,