Home Tags அம்னோ

Tag: அம்னோ

கொள்கையுடன் இருந்தால் அம்னோ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்

கோலாலம்பூர்: அம்னோ இப்போது எதிர்க்கட்சியைப் போல பார்க்கப்படுவதாக லிம் குவான் எங் கூறினார். ஆனால், அக்கட்சி தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் இருக்கும் வரை அது கொள்கையுடன் இருப்பதாகக் கருதப்படாது என்று அவர் குறிப்பிட்டார். தேசிய...

அகமட் மஸ்லானின் கூற்று கட்சியின் நிலைப்பாடு அல்ல!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர்கள் சம்பந்தமான பல நீதிமன்ற வழக்குகளைத் தொடர்வதால், அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கம் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக அகமட் மஸ்லான் அண்மையில் கூறியிருந்ததை கைரி ஜமாலுடின் சாடியுள்ளார். அம்னோவைப் பிரதிநிதிப்பது போல...

அனுவார் மூசா மீது அதிகாரப்பூர்வ புகார்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

கோலாலம்பூர்: முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா, கட்சி உறுப்பினர்களால் அதிகாரப்பூர்வ புகார்கள் ஏதேனும் இருந்தால், அம்னோ ஒழுக்காற்று வாரியத்தால் விசாரிக்கப்படுவார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறிய அறிக்கையைத் தொடர்ந்து,...

பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க நினைக்கும் அம்னோவின் முடிவு நேர்மையற்றது!

கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான அரசியல் ஒத்துழைப்பைத் துண்டிக்க அம்னோவின் நடவடிக்கை நேர்மையற்றது, நம்பமுடியாதது என்று முன்னாள் ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியன் கூறியுள்ளார். "என் கருத்துப்படி, அவர்கள் அதைதான் விரும்பினால், அவர்கள்...

ஜசெகவுடன் கூட்டணி வைக்க எண்ணம் இருந்திருந்தால், அது பேராக்கில் நடந்திருக்கும்!

கோலாலம்பூர்: அம்னோ மற்றும் ஜசெக இடையே ஒத்துழைப்பு பற்றிய பேச்சுவார்த்தை இருப்பதாக கூறப்படுவதை அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் ஷாரில் சுபியன் ஹம்டான் மறுத்துள்ளார். இது குறித்து உச்சமன்றக் கூட்டத்தில், ஜசெக மற்றும் பிகேஆருடனான...

மலாய் தலைவர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை!

கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அண்மையில் நீக்கப்பட்ட போதிலும், மலாய் தலைவர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அனுவார் மூசா கூறியுள்ளார். மலாய்க்காரர்களையும், மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தனது...

அம்னோ முடிவுக்காக பாஸ் ஜனவரி 31 வரை காத்திருக்கும்

கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து பாஸ் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது. இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஜனவரி 31- ஆம் தேதி அம்னோ பொதுக் கூட்டத்தில் மட்டுமே...

அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்

கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அவசியமில்லை என்று நஸ்ரி அசிஸ்...

பெர்சாத்துவுடன் இணைந்திருப்பதா? அம்னோ ஜனவரி 31-இல் முடிவெடுக்கும்

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 6) மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சியுடனும் அதன் வழி பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியுடனும் தொடர்ந்து இணைந்திருப்பதா என்பது...

‘பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லையென்றால் வேறு யாருடன் இணைவோம்?’- ஹிஷாமுடின்

கோலாலம்பூர்: இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பெர்சாத்து உடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்தால், 15- வது பொதுத் தேர்தலில் அம்னோ யாருடன் பணியாற்றும் என்ற கேள்வியை ​​முன்னாள்...