Home Tags அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்

Tag: அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்

“அரசியலுக்காக உணர்ச்சியைத் தூண்ட வேண்டாம் – எல்லை மீறாதீர்கள்” மாமன்னர் நினைவுறுத்து

தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் விவகாரங்களைக் கிளறவேண்டாம் எனவும் எல்லை மீறி செயல்பட வேண்டாம் எனவும் அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர் நினைவுறுத்தியுள்ளார்.

Favourite dishes of the King and Queen

KUANTAN: When it comes to the favourite foods of the newly-installed King and Queen, one must ask none other than Hasnah Koming. The 65-year-old Hasnah...

“தந்தை மாமன்னரானப் போதும் – இன்று தான் மாமன்னராகும் வேளையிலும் மகாதீர் பிரதமர்”

கோலாலம்பூர் – மாமன்னராகப் பதவியேற்றுத் தனது முதல் உரையை வழங்கிய மாட்சியை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா “ஒற்றுமையும் அமைதியுமே நாட்டை வலிமையாக்கும் தூண்கள். எனவே நாட்டின்...

“ஒற்றுமையையும், அமைதியையும் நாட்டில் மேம்படுத்துவோம்” மாமன்னர் அரியணை அமரும் விழாவில் மகாதீர் உரை

கோலாலம்பூர் – நாட்டின் மற்ற மாநில சுல்தான்களும், ஆளுநர்களும், புருணை சுல்தான் தம்பதியரும், சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரச வம்சத்தினரும், மலேசியத் தலைவர்களும் கலந்து கொண்ட மாமன்னரின் கண்கவர்...

மாமன்னர் நீடூழி வாழ்க!

கோலாலம்பூர் - உலக நாடுகளில் எங்குமே காணப்படாத - பின்பற்றப்படாத - புதுமையான ஒரு நடைமுறையை "மக்களாட்சியோடு இணைந்த மன்னராட்சி" என்ற ஆட்சி முறையாக உருவாக்கி அதனை வெற்றிகரமாக கடந்த 60 ஆண்டுகளாக...

16-வது மாமன்னராக ஆட்சியில் அமரும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா, வரலாற்று நிகழ்வு!

கோலாலம்பூர்: ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும் மற்றொரு வரலாற்று விழாவைக் காண மலேசியர்கள் அனைவரும் தயாராக உள்ளனர்.  மலேசியாவிற்கே தனித்துவமான இந்த விழாவில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) இஸ்தானா...

அஸ்ட்ரோ அவானி வழங்கும் #AgongKita சிறப்பு நிகழ்ச்சி

கோலாலம்பூர்- நாட்டின் 16-வது மாமன்னர், சுல்தான் அப்துல்லா அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்வதை முன்னிட்டு, எதிர்வரும் ஜுலை 30-ஆம் தேதி அஸ்ட்ரோ அவானி இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைத் தங்களுடைய நேயர்களுக்காக ஒளியேற்றவுள்ளது. பிற்பகல் 12 மணிக்கு...

பிரதமருக்கு பிறந்த நாள் அதிர்ச்சி கொண்டாட்டத்தை வழங்கிய மாமன்னர்!

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் தம்பதிகள் சிறப்பு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றினை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக இஸ்தானா நெகாராவின் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற...

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா!

புத்ராஜெயா: சில நாட்களுக்கு முன்பு மாமன்னர் சுல்தான் அப்துல்லா சமூகப் பக்கங்களில் கெஎப்சி உணவகத்தில் உணவுக்காக வரிசையில் நின்ற புகைப்படம் பரவலாக பகிரப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை அவர் மீண்டும் மலேசியர்களை...

மக்களின் உணர்வை பொறுத்து, திட்டங்களும், கொள்கைகளும் தீட்டப்பட வேண்டும்!- மாமன்னர்

கோலாலம்பூர்: இந்நாட்டு தலைவர்கள் மக்களுக்காக கொள்கைகள் மற்றும் திட்டங்களை வரையும் போது மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார். இது குறித்துப் பேசிய மாமன்னர், மக்களின்...