Home Tags ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

மாமன்னர்: தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் நேர்காணல் செய்யப்படுகின்றனர்!

மாமன்னர் இன்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நாளை நம்பிக்கைக் கூட்டணி நாடளுமன்ற உறுப்பினர்களியும் நேர்காணல் செய்வார் என்று கூறப்படுகிறது.

பேராக் மாநில அரசு எப்போதும் போல செயல்படும்!- மந்திரி பெசார்

கோலாலம்பூர்: மத்தியில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து பேராக் மாநிலத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லையென்றும், மாநில அரசு எப்போதும் போல செயல்படும் என்றும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். "எனக்கு...

பிற்பகல் 2.30 தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை மாமன்னர் நேர்காணல் செய்வார்!

கோலாலம்புர்: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முடிவு செய்ய மாமன்னர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 222 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக 2-3 நிமிடத்திற்கு நேர்காணல் செய்வார் என்று அரண்மனை மேலாளர் டத்தோ...

மாமன்னரை சந்திக்க அஸ்மின் அலி தரப்பு காத்திருப்பு!

கோலாலம்பூர்: முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் அவரது ஆதரவாளர்களும் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திப்பதற்கான சமிக்ஞைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். காலையிலிருந்து பல்வேறு தலைவர்கள் இடைக்கால பிரதமர் துன் மகாதீரையும், மாமன்னர் சுல்தான்...

பெர்சாத்து பிளவுபடுமா? சிலர் அன்வார் பக்கம் சாயலாம்!

பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் மகாதீர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவராக மொகிதின் யாசின் தொடர்ந்து கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சரவாக் தலைவர்களுடன் நஜிப் இரகசிய சந்திப்பு

சபா, சரவாக் மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து, ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள ஓர் இரகசிய இடத்தில் சரவாக் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நாங்கள் துரோகிகள் அல்ல, நாட்டைக் காப்பாற்ற முடிவு எடுத்தோம்!”- அஸ்மின் அலி தரப்பு

அஸ்மின் அலியுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தியவர்களின் குற்றச்சாட்டுகளை அஸ்மின் அலி தலைமையிலான பிகேஆர் குழு கடுமையாக மறுத்துள்ளனர்.

மொகிதின்- முக்ரிஸுடன், மகாதீர் இல்லத்திலிருந்து அலுவலகம் நோக்கிப் பயணம்!

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சித் தலைவர் மொகிதின் யாசின் மற்றும் முக்ரிஸ் முகமட் , ரினா ஹாருன் ஆகியோர் இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வீட்டை அடைந்தததாகவும், அவர்களுடனான சந்திப்பு எது குறித்து...

மகாதீரின் பதவி விலகலை பெர்சாத்து உச்ச மன்றம் நிராகரித்தது

திங்கட்கிழமை இரவு பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து தலைவர் துன் மகாதீரின் கட்சித் தலைமைக்கான பதவி விலகலை நிராகரிப்பதாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார்.

அனைத்து அமைச்சரவை நியமனங்களையும் மாமன்னர் இரத்து செய்தார்

கோலாலம்பூர் - நடப்பு அமைச்சர்கள் அனைவரின் நியமனங்களையும் இரத்து செய்யும் முடிவை மாமன்னர் எடுத்துள்ளார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சுக்கி அலி தெரிவித்துள்ளார். துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் அதைத்...