Home Tags ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

“ஆட்சி மாற்றம்” அரசியல் நகர்வை திசை திருப்பிய மகாதீர்-அன்வார் சந்திப்பு! நடந்தது என்ன?

கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் பல அரசியல் பார்வையாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவித்து வரும் கருத்து, ஒவ்வொரு அரசியல் சர்ச்சையிலும், சிக்கலிலும், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும்...

அரசியல் குழப்பத்தால் பங்குச் சந்தை வீழ்ச்சி – ரிங்கிட் மதிப்பும் பலவீனமடைந்தது

அரசியல் குழப்பங்கள், துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியது – பெர்சாத்து கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகல் - ஆகிய நடப்புகளைத் தொடர்ந்து கோலாலம்பூர் பங்குச் சந்தை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான முறையில் வீழ்ச்சியடைந்தது

இடைக்கால அரசாங்கம் நிறுவப்படும், அறிவிப்பு வெளியிடப்படும்!- டோமி தோமஸ்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இடைக்கால அரசாங்கம் குறித்த விவரங்களை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஆம், நான் ஓர் ஊடக அறிக்கையைத்...

“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் விழிப்பு நிலையில் இருக்கும்!”- அசார் அசிசான்

உள்நாட்டு அரசியலில் தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்தல் தேவை இருந்தால் சட்டத்தால் தேவைப்படும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெர்சாத்து கட்சி உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் இன்றிரவு நடைபெறும்

கோலாலம்பூர் - பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து துன் மகாதீர் இன்று விலகியுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தின் அவசரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து மகாதீர் விலகினார் – மாலையில் மாமன்னரைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர் - (பிற்பகல் 3.25 மணி நேர நிலவரம்) இன்று பிற்பகலில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய துன் மகாதீர், தற்போது பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில் இன்று திங்கட்கிழமை மாலை...

நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியது

கோலாலம்பூர் - நான்கு கட்சிகளைக் கொண்ட நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சி வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பெர்சாத்து கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தொடர்ந்து மகாதீர் பிரதமராகத் தொடர ஆதரவு தெரிவிப்பதாகவும் பெர்சாத்து கட்சியின்...

அஸ்மின் அலி – சுரைடா, பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியும், அமைச்சர் சுரைடா கமாருடினும் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் அறிவித்துள்ளார். (மேலும்...

மகாதீரைச் சந்தித்த பின்னர் அன்வார் குழுவினர் வெளியேறினர்

செர்டாங் - (பிற்பகல் 1.30 மணி நிலவரம்) இங்குள்ள பிரதமர் துன் மகாதீரின் இல்லத்திற்கு இன்று காலையில் வந்து சேர்ந்த அன்வார் இப்ராகிம், அவரது துணைவியாரும் துணைப் பிரதமருமான வான் அசிசா, ஜசெக...

பிற்பகல் 2.30-க்கு மாமன்னரை சந்திக்கும் அன்வார்!

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராகிம் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.