Home Tags ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

“கார்டியன்” பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது – அரண்மனை கண்டனம்

"தி கார்டியன்" நாளிதழ் எழுதியுள்ள கட்டுரை தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதாக மாமன்னரின் அரண்மனை அலுவலகம் (இஸ்தானா நெகாரா) அறிக்கை ஒன்றின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.

“மொகிதின் அரசாங்கத்தில் நான் இடம் பெற மாட்டேன்” – சாஹிட் கூறுகிறார்

மொகிதின் யாசினைப் பிரதமராகக் கொண்டு அமையவிருக்கும புதிய அரசாங்கத்தில் அமைச்சராக இடம் பெறப் போவதில்லை என அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருவது மாமன்னரை அவமதிப்பதா? – பாஸ் கட்சியின் பாதை மாறிய...

கோலாலம்பூர் -(மலேசிய நாடாளுமன்றத்தின் பிரதமராக நியமிக்கப்படுபவர் மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம். அதன்படி ஒரு பிரதமருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பதை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்...

“துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” – நம்பிக்கைக் கூட்டணியின் “துருப்புச் சீட்டு” ஷாபி அப்டால் உறுதி

கோத்தா கினபாலு – “நான் இன்னும் துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” என உறுதி கூறியுள்ள சபா முதலமைச்சர் ஷாபி அப்டால், மலேசிய அரசியலில் நடைபெற்று வரும் சதுராட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் முக்கியத் “துருப்புச்...

ஜோகூர் மாநில ஆட்சிக்குழு வெள்ளிக்கிழமை பதவியேற்கிறது – மஇகாவின் சார்பில் வித்தியானந்தன் இடம் பெறலாம்

ஜோகூர் மாநிலத்தின் முந்தைய அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அம்னோ தலைமையில் அமையும் புதிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் பதவியேற்கிறது.

மலாக்காவின் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்

சில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் மலாக்கா மாநிலத்தில் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை மார்ச் 6-ஆம் தேதி பதவியேற்பார்.

மக்களவை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது – மொகிதினின் பலவீனத்தைக் காட்டுகிறது

கோலாலம்பூர் - (கூடுதல் தகவல்களுடன்) எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் மே 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிப் அறிவித்துள்ளார். நேற்று...

“நானா இல்லை நீயா?” – ஆட்சி மாற்றத்திற்கு யார் காரணம்? மொகிதினைக் குற்றம் சாட்டுகிறார்...

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கும் காரணம் யார் என விரல் நீட்டிக் குற்றம் சாட்டும் படலம் துன் மகாதீர், மொகிதின் யாசின் இடையில் தொடங்கியிருக்கிறது.

நம்பிக்கைக் கூட்டணியின் வீழ்ச்சி – அன்றே எச்சரித்தார் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

கோலாலம்பூர் - 2018-ஆம் ஆண்டு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்த பின்னர், அடுத்த சில நாட்களில் கோலாலம்பூருக்குப் பறந்து வந்தார் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி...

“பொது ஒழுங்கு, பாதுகாப்புக்கு உட்பட்டு மலேசியர்களுக்கு கருத்துகளை வெளிபடுத்த உரிமை உண்டு!”- அஸ்மின் அலி

பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் காவல் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்றும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.