Home Tags ஆந்திரா

Tag: ஆந்திரா

ஹைதராபாத் நகரில் அஸ்மின் அலி (படக் காட்சிகள்)

ஹைதராபாத் - சிலாங்கூர் மாநிலத்தின் சார்பாக பொருளாதார முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நல்லுறவுகளை வளர்ப்பதற்கும் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ அஸ்மின் அலி, தனது வருகையின் ஒரு பகுதியாக இன்று...

விசாகப் பட்டினத்தில், மெரினா பாணி ஆர்ப்பாட்டங்கள்!

விசாகப்பட்டினம் -சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான  போராட்டங்களைப் போன்று ஆந்திர மாநிலத்தின் விசாகப் பட்டினத்தின் கடற்கரையோரங்களில் இன்று போராட்டங்கள் வெடித்தன. ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து...

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வெயிலினால் 4,200 பேர் பலி!

புதுடெல்லி - இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது. இந்நிலையில் கடந்த...

ஆந்திரா-தெலுங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 128 பேர் பலி!

ஐதராபாத் - ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் 128 பேர் உயிரிழந்துவிட்டதாக ஆந்திர வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் தெலங்கானாவில் 78 பேரும்,...

சித்தூர் மேயர் அனுராதா படுகொலை: முன்விரோதம் தான் காரணமா?

சித்தூர் - சித்தூர் மேயர் அனுராதா நேற்று மர்ம நபர்களால் அவரது அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது கொலைக்கு, அவரது கணவருக்கு மீதுள்ள முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என...

ஆந்திரா: சித்தூர் மேயர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை!

சித்தூர் - ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்ட மேயர் அனுராதா இன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்...

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து 16 தொழிலாளர்கள் பலி; 20 பேர் படுகாயம்!

ஐதராபாத் - ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே குண்டெப்பள்ளி என்ற இடத்தில் சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 20 பேர் படுகாயமடைந்தனர். இன்று...

ஆந்திராவில் கனமழை: மின்னல் தாக்கி 20 பேர் பலி; 30 பேர் படுகாயம்!

ஐதராபாத் – ஆந்திராவில் நேற்று பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததில், மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு...

ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி கோரி இன்று முழு அடைப்புப் போராட்டம்!

ஐதராபாத்- ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலத்தைப் பிரிப்பதற்கு முன் அளித்த வாக்குறுதிப்படி ஆந்திராவிற்குச் சிறப்பு...

ஆந்திரா ரயில் விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அறிவிப்பு!

அனந்தபூர்- ஆந்திராவிலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில்  லெவல் கிராசிங்கில் இன்று அதிகாலை பெங்களூரு நான்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலும் லாரியும் மோதிக் கொண்டதில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் நாயக் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்;...