Home Tags ஆந்திரா

Tag: ஆந்திரா

ஆந்திராவில் ரயில் விபத்து: 6 பேர் பலி!

அனந்தபூர் - ஆந்திராவில் இன்று அதிகாலை, பெங்களூரு நான்டட் எக்ஸ்பிரஸ் ரயில், இருப்புப் பாதை சந்திப்பைக் கடக்க முயன்ற லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர்...

அதிகாரப் பிரச்சினை: ஆந்திரா–தெலுங்கானா ஆளுநர் டெல்லி விரைந்தார்!

ஐதராபாத்,ஜூன்26- ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பொதுத் தலைநகராக ஐதராபாத் விளங்கி வருகிறது. இந்த இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஆளுநராக இ.எஸ்.எல்.நரசிம்மன் செயல்பட்டு வருகிறார். ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் பிரிவு 8–ன்படி, இந்த நகரில்...

கோதாவரி ஆற்றில் வாகனம் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர் பலி!

ஆந்திரா, ஜூன்13- ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் வேன் ஒன்று (van) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 21 பேர்  பலியாகியுள்ளனர்; இருவர் மருத்துவமனையில்...

ஆந்திராவில் வெயிலின் தாக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2,304-ஐ தாண்டியது!

புதுடெல்லி, ஜூன் 2 -ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் நேற்று (திங்கள்கிழமை) வரை 2,304 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி கூறுகையில்; "திங்கள்கிழமை இரவு நிலவரப்படி,...

தெலுங்கானாவில் இன்று மட்டும் வெயிலுக்கு 100 பேர் பலி!

ஐதராபாத், மே 29 - தெலுங்கானா மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இன்று மட்டும் 100 பேர் பலியுள்ளனர். இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள்...

ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 70 லட்சம் கோழிகள் பலி!

ஐதராபாத், மே 28 - ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரு வாரங்களாக வெயிலுக்கு பண்ணைகளில் இதுவரை 70 லட்சம் கோழிகள்  பலியாகியுள்ளன. இதனால், பண்ணை உரிமையாளர்களுக்கு ஏறக்குறைய ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது...

செம்மரக்கடத்தல் வழக்கில் விடுதலையாகாவிட்டால் தற்கொலை செய்வேன் – நடிகை நீத்து அகர்வால்!

ஆந்திரா, மே 18 - செம்மரக்கடத்தல் வழக்கில் ஐதராபாத்தில் கைதான தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். இதன்படி அவர் கர்னூல் மாவட்டம் ருத்ரவரம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு...

ஆந்திராவில் 2,400 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு!

ஆந்திரப் பிரதேசம், மே 16 - ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 2,417 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின்...

20 தமிழர்கள் சுடப்பட்ட சம்பவம் ராஜேஷ்குமாரின் திரைக்கதையில் படமாக உருவாகிறது!

பெங்களூரு, ஏப்ரல் 29 - ஆந்திராவில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ’தூக்குமர பூக்கள்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை...

செம்மரம் கடத்தல் தொடர்பாக தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் கைது!

ஆந்திரா, ஏப்ரல் 27 – செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தந்தாக கூறி தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் இன்று கைது செய்யப்பட்டார். செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச்...