Home Tags இந்தியா பாகிஸ்தான்

Tag: இந்தியா பாகிஸ்தான்

பாகிஸ்தான் பதிலடித் தாக்குதல்: 24 இந்திய விமான நிலையங்கள் மே 15 வரை மூடப்படும்!

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதிலடியாக பாகிஸ்தானும் ஆளில்லா சிறுவிமானங்கள் (டுரோன்), ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் 24 விமான நிலையங்கள்...

பாகிஸ்தான் மீதான 25 நிமிடத் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவின் தலைவனின் குடும்பத்தினரும், உதவியாளர்களும் பலி!

புதுடில்லி : பாகிஸ்தான் மீது இந்தியாவின் இராணுவம்-கடற்படை - விமானப் படை ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட துல்லியமான அதிரடித் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாயிஷ்-இ-முகமட், லஷ்கார் இ-தய்பா, ஹிஸ்புல்...

பாகிஸ்தான் பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்!

புதுடில்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருடன் இன்று புதன்கிழமை (மே 7) அதிகாலையில் இந்தியா, பாகிஸ்தான் பகுதியிலுள்ள காஷ்மீரின் 9 பயங்கரவாத மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக்...

இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரை நிறுத்தியது!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-–காஷ்மீரின் பகல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய...

பாகிஸ்தானிலிருந்து அஞ்சல் வழி பொட்டலங்களுக்கு இந்தியா தடை!

‪புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்...

பகல்காம் பயங்கரவாதம்: இந்தியா-பாகிஸ்தான் போர் மூளுமா?

புதுடில்லி: காஷ்மீரின் பகல்காம் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சில அதிரடி நடவடிக்கைகளை அறிவிக்க, பாகிஸ்தானும் பதிலடியாக சில எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் போர்...

ஹபீஸ் சாயிட் போன்று அனைத்து தீவிரவாதிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும், பாகிஸ்தானிடம் இந்தியா...

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியது தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சாயீட்டுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீபாவளிக்கு டில்லி மற்றும் பிற நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா? உளவுத் துறை...

புது டில்லி: இந்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ததன் தொடர்பில் இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வருவது கண்கூடு. அண்மையில், ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்...

பாலக்கோட் பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது!- இந்திய இராணுவம்

பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக,  இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர்: இந்தியத் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் அதிரடியாக இந்தியாவுக்கான தனது தூதரை மீட்டுக் கொண்டுள்ளது.