Home Tags இந்திரா காந்தி வழக்கு

Tag: இந்திரா காந்தி வழக்கு

இந்திரா காந்தி: “பிரசன்னா டிக்ஸா எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்!”- ஹாமிட் பாடோர்

இந்திரா காந்தியின் முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட பிரசன்னா டிக்ஸா எங்கிருக்கிறார் என்பது தமக்குத் தெரியும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மகளைக் கண்டுபிடிக்கத் தவறிய ஐஜிபி மீது இந்திரா காந்தி 100 மில்லியன் இழப்பீடு கோரி...

தனது மகள் பிரசனா டிக்‌ஷாவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் காலம் கடத்தும் காவல்துறையின் தலைவர் (ஐஜிபி) என்ற முறையில் அப்துல் ஹமிட் பாடோர் மீது 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி இந்திரா காந்தி வழக்கு தொடுத்துள்ளார்.

“புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஐஜிபியை விரைவில் சந்திப்பேன்!”- இந்திரா காந்தி

காணாமல் போன தனது மகள் பிரசன்னா தீட்சா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் விவகாரம் குறித்து காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோரின் அறிவிப்பு தனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரைச் சந்திக்க உள்ளதாகவும் எம்.இந்திரா காந்தி கூறியுள்ளார்.

இந்திரா காந்தி: காவல் துறை தேடலை இரட்டிப்பாக்கி உள்ளது, நல்லதொரு முடிவை எதிர்பார்க்கிறோம்!- காவல்...

கோலாலம்பூர்: காணாமல் போன தனது மகள் பிரசானா தீட்சாவுடன் மீண்டும் இந்திரா காந்தியை ஒன்றிணைக்க காவல் துறை எல்லா விதமான நடவடிக்கைகளையும் இரட்டிப்பாக்கி வருவதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்...

“இந்திரா காந்தி கணவர் செய்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை” – சம்ரி வினோத்

கோலாலம்பூர் - தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்களும்...

இந்திரா காந்தி கணவருக்கு ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் பாதுகாப்பா? நிரூபியுங்கள் – சம்ரி வினோத்...

கோலாலம்பூர் – பெர்லிசைச் சேர்ந்த மதபோதகரும் அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கியவருமான சம்ரி வினோத் இந்திரா காந்தி விவகாரத்தில் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பதோடு, ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகளையும் தற்காத்திருக்கிறார். இந்திரா...

“ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் – பாஸ் ஆதரவு குழுக்கள் இந்திரா காந்தி மகளை மறைத்து...

கோலாலம்பூர் - முஸ்லீமாக மதம் மாற்றம் கண்ட தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத...

பிரசன்னா டிக்ஸா, முகமட் ரிட்சுவான்னை தேடுவதற்கு சிறப்புப் படை!

கோலாலம்பூர்: கடந்த பத்து ஆண்டுகளாக இந்திரா காந்தியின் இளைய மகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியைக் கண்ட, காவல் துறையினர், சிறப்புப் படை அமைத்து, பிரசன்னா டிக்ஸாவையும், இந்திரா காந்தியின் முன்னாள் கணவரையும் தேட...

இந்திராகாந்தியின் மகள் கதி என்ன? மோசம் செய்த நம்பிக்கைக் கூட்டணி!

ஈப்போ: தேசிய முன்னணி ஆட்சியின் போதிலிருந்தே தொடரும், இந்திராகாந்தியின் மகள் பிரச்சனைக்கு, நம்பிக்கைக் கூட்டணி அரசு வந்தாலாவது ஒரு தாயின் துயரம் துடைக்கப்படும் என காத்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. சிறுவர் சிறுமியரின் ஒரு...

பிரசன்னா டிக்ஸாவை தேடும் விவகாரத்தில் எப்.பி.ஐ உதவி நாடப்படும்!

கோலாலம்பூர்: இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்ஸாவைத் தேடிக் கண்டுபிடிப்பதில், இந்திரா காந்தி அதிரடி அணி (இங்காட்) அமெரிக்க தூதரகத்தின் உதவியை நாட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்பிஐ)...