Home Tags இந்தோனிசியா (*)

Tag: இந்தோனிசியா (*)

இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாறுகிறது

இந்தோனிசியத் தலைநகர் இனி ஜாகர்த்தாவிலிருந்து போர்னியோ தீவுக்கு மாற்றப்படும் என, இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

இந்தோனிசிய நிலநடுக்கத்தில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை!

7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தோனிசியா: கடுமையான நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது!

ஜகார்த்தா: இந்தோனிசியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுலாவேசி தீவிற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டாகி உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9...

இந்தோனிசிய அதிபர் தேர்தல் முடிவுகள் எதிரொலி – கலவரங்களில் 6 பேர் பலி

ஜாகர்த்தா - இந்தோனிசிய அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெற்றார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இன்று காலை இந்தோனிசியாவில் பல இடங்களில்...

ஜோகோவி மீண்டும் இந்தோனிசிய அதிபரானார்

ஜாகர்த்தா - அதிகாரபூர்வ முடிவுகளின்படி இந்தோனிசியாவின் நடப்பு அதிபர் ஜோகோவி என்று அழைக்கப்படும் ஜோகோ விடோடோ இரண்டாவது தவணைக்கு இந்தோனிசியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மொத்த வாக்குகளில் 55.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி...

இந்தோனிசியா: பணிச்சுமை காரணமாக 270-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் மரணம்!

ஜகார்த்தா: வருகிற மே 22-ஆம் தேதி இந்தோனிசியாவின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்தோனிசியாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டதால் அதிக பணிச்சுமை காரணமாக 270-க்கும்...

இந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது!

ஜகார்த்தா: உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவில் இன்று புதன்கிழமை தேர்தல் காலை 7 மணியளவில் தொடங்கியது. இந்தோனேசியாவின் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகிறது என சின் ஜுவா செய்தி...

இந்தோனிசியா: ஏப்ரல் 17-இல் பொதுத் தேர்தல்!

ஜகார்த்தா: வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தோனேசியாவின் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் வருகிற புதன்கிழமை (ஏப்ரல் 17)...

இந்தோனிசியா: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

ஜகார்த்தா: இந்தோனேசியா சுலாவேசியின் தெற்குப் பகுதியில் மீண்டும் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் சேவை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை இந்தோனிசிய புவி இயற்பியல் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. உள்நாட்டு...

லொம்போக்: சின் சியூ துணைத் தலைமை ஆசிரியர் உட்பட மேலும் ஒரு மலேசியர் மரணம்!

கோலாலம்பூர்: நேற்று இந்தோனிசியா லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, தியூ கெலெப் செனாரு நீர்வீழ்ச்சி பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு மலேசியர் இருவர் மாண்டதாகக் கூறப்படுகிறது. சின் சியூ சீன நாளிதழலின்...