Home Tags இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

மஇகா தொடங்கப்பட்ட அதே இடத்தில் “உரிமை” கட்சி தொடக்க விழா

கோலாலம்பூர் : நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், விதிவசத்தால் 1946-ஆம்...

“உரிமை” – இறுதி நேரத்தில் மண்டப அனுமதியை ரத்து செய்த டெம்பல் ஆஃப் பைன்...

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திலுள்ள நுண்கலை ஆலயத்தின் (Temple of...

“உரிமை” – புதிய இந்திய அரசியல் கட்சி-வரலாறு தீர்ப்பு வழங்கட்டும் – இராமசாமி கூறுகிறார்

கோலாலம்பூர் : எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) தனது தலைமையில் தோற்றம் காணும் 'உரிமை'என்னும் புதிய அரசியல் கட்சியின் எதிர்காலம் குறித்து வரலாறு தீர்ப்பு வழங்கட்டும் என பேராசிரியர் பி.இராமசாமி கூறியுள்ளார். இதன் தொடர்பில்...

“உரிமை” – இராமசாமி தொடங்கும் புதிய கட்சி

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தன் அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடக்கியுள்ளார். எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திலுள்ள நுண்கலை...

பேராசிரியர் இராமசாமியின் தீபாவளி வாழ்த்து

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி அனைவருக்கும் தன் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மலேசிய இந்தியர்கள் வாழ்வில் தீபாவளித் திருநாள் ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டுவர...

இராமசாமி, தமிழர் குரல் இயக்கம் மூலம் திரட்டிய 1,520,000 ரிங்கிட் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டது

ஜோர்ஜ் டவுன் : சாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி 1,520,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென நீதிமன்றம்...

இராமசாமிக்கு ஆதரவான ஹிண்ட்ராப் கூட்டத்தில் 5 ஆயிரம் திரட்டப்பட்டது

கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு ஆதரவாக, கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்தினர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்...

இராமசாமி – “இந்திய சமூகத்தின் ஆதரவால் நெகிழ்ச்சியடைகிறேன் – உணர்ச்சிவசப்படுகிறேன்”

கோலாலம்பூர் : தனக்கு அவதூறு வழக்கில் ஏற்பட்ட 'ஒரு தோல்வியை' தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகக் கருதி இந்திய சமுதாயமே ஒன்று திரண்டு தனக்கு ஆதரவாக நிற்பதைக் கண்டும் - சாதாரண...

சாகிர் நாயக் – இராமசாமி விவகாரத்தால் பலனடையப் போகும் பாலஸ்தீன மக்கள்

கோலாலம்பூர் : சில எதிர்மறை விவகாரங்களால் சில நன்மைகளும் விளையும் என்பது வாழ்க்கையின் விதிகளில் ஒன்று. அவ்வாறு, பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு எதிராக, சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் சாகிர்...

சாகிர் நாயக் விவகாரம் – ஹிண்ட்ராப் இராமசாமிக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது

கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி 1,520,000-00 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர்...