Home Tags இலங்கை

Tag: இலங்கை

தமிழர் பகுதியில் இலங்கை மீண்டும் ஆதிக்கம் – வெளிநாட்டினர் செல்ல தடை!   

கொழும்பு, அக்டோபர் 18 – விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வந்த பொழுது இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதிகள் இருந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. போர் முடிந்தவுடன் தடையை விலக்கிக் கொண்ட இலங்கை...

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது – ஐரோப்பிய ஒன்றியம்!

கொழும்பு, அக்டோபர் 18 - விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு பல வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த விடுதலைப் புலிகள் இயக்கம்...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட “ஆர்முடுகல்” குறும்படம்

கோலாலம்பூர், அக்டோபர் 13 - நவீன தொழில்நுட்பங்களில் வளர்ச்சியினால் தமிழகத்தையும் தாண்டி இன்று உலக அளவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் உருவாக்கத்தில் மிகச் சிறந்த குறும்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. யூடியூப், பேஸ்புக் போன்ற...

இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் கூட்டு சதி – ராஜபக்சே குற்றச்சாட்டு!

கொழும்பு, அக்டோபர் 6 - மனித உரிமை விவகாரத்தில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே குற்றம் சாட்டி உள்ளார். மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து இலங்கை...

24 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை சென்ற ஜப்பான் பிரதமர்!

கொழும்பு, செப்டம்பர் 8 – 24 ஆண்டுகள் கழித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவரை, இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில்...

மனித உரிமை மீறல் விவகாரம்: இலங்கை இன்று ஐ.நா.விடம் விளக்கம்!

கொழும்பு, செப்டம்பர் 8 - மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு, இலங்கை அரசு இன்று ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடம் விளக்கம் அளிக்கின்றது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில், இலங்கை...

“ஐநா.குழுவிடம் சாட்சியமளிக்கத் தயார்” – சரத் பொன்சேகா

கொழும்பு, செப்டம்பர் 7 - இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் நேரடியாக சாட்சியமளிக்கத் தயார் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு...

போர் குற்ற விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை முன்னாள் இராணுவ வீரர் தற்கொலை!

கொழும்பு, செப்டம்பர் 5 - இலங்கையில் ஐ.நா நடத்தும் மனித உரிமை மீறல் குறித்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில்...

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து மோடி வலியுறுத்து!

புதுடில்லி, ஆகஸ்ட் 24 – இந்தியாவிற்கு வருகை மேற்கொண்டிருக்கும் இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரையறைக்குள்...

ராஜபக்சேவிற்கு மரண அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய அதிமுக!

சென்னை, ஆகஸ்ட் 9 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை இணையத்தளத்தில் இழிவுபடுத்தியதை தொடர்ந்து, ராஜபக்சேவிற்கு மரண அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டி கிழித்தெடுத்து விட்டனர் அதிமுகவினர். இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை பற்றி அவதூறு...