Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

ஏப்ரல் 27 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே மாணவர்கள் திரும்ப முடியும்!

கோலாலம்பூர்: வீடு திரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் சொந்த வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றும் தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் மாநில எல்லைகளைக் கடக்கக்கூடாது...

1000-க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனைகள் கண்காணிக்கப்படும்!

கோலாலம்பூர்: 1,000- க்கும் மேற்பட்ட வளாகங்களில் அடிப்படை தேவைப் பொருட்களின் விற்பனையை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்காணித்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். ரம்லான் மாதம்...

பல்கலைக்கழக மாணவர்கள் வீடு திரும்ப, உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசிக்கும்!

பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க உயர் கல்வி அமைச்சகம் அது குறித்தான இயக்க நடைமுறையை சுகாதார அமைச்சகத்துடன் விவாதிக்கும் என்று தற்காப்பு அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

செலாயாங் மொத்த சந்தை விற்பனை மையம் நான்கு நாட்களுக்கு மூடப்படும்!

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை  தொடங்கி  கோலாலம்பூர், செலாயாங் மொத்த சந்தை நான்கு நாட்களுக்கு  மூடப்படும். துப்புரவுப் பணிகளுக்கு இது வழி வகுக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இப்பகுதியில்...

கொவிட்-19: சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் மாற்றமில்லை!

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான நேர்மறை சம்பவங்கள் குறைந்து வந்த போதிலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறை அப்படியேதான் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நாட்டில்...

ரம்லான் சந்தை: இணைய வாடகை வண்டி, வாகனம் வழி விற்பனை அனுமதிக்கப்படாது!

கோலாலம்பூர்: ரம்லான் மாதத்தின் போது இணைய வாடகை வண்டி (e-hailing), வாகனம் வழி விற்பனை (drive thru) மற்றும் முன்பதிவு செய்து உணவுகளைப் பெற்று கொள்வது அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: அரசாங்க அனுமதியின்றி வணிக, உற்பத்தித் துறைகள் செயல்பட முடியாது!

கோலாலம்பூர்: எந்தவொரு வணிகம் மற்றும் உற்பத்தித் துறையும் அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இயங்கத் தொடங்க முடியும் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 3-ஆம் கட்டம் இன்று தொடங்கியது- மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை...

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டம் நாட்டில் கொவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முதன்முதலில் மார்ச் 18- ஆம் தேதியன்று அமல்படுத்தப்பட்டது....

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக 13 சிறைக் கல்வி மையங்கள்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குற்றவாளிகளுக்கான தடுப்பு மையங்களாக 13 சிறை கல்வி மையங்களை உள்துறை அமைச்சகம் நிர்ணயித்து அவற்றின் பட்டியலை அரசாங்கப் பதிவேட்டிலும் பதிவு செய்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாளை முதல் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டத்தில், நாளை புதன்கிழமை முதல் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். இனி அபராதம் மீது கவனம் செலுத்தப்படாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...