Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இன்று முதல் அதிகமான சாலைத் தடுப்புகள், ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!

கோலாலம்பூர்: காவல் துறை மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து சாலைப் போக்குவரத்து துறை இனி சாலைத் தடுப்புகளில் ஈடுப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். மேலும், இதன் மூலமாக காவல்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இணக்க விகிதம் 97 விழுக்காடாகப் பதிவு!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இணக்க விகிதம் இப்போது 97 விழுக்காடாகப் பதிவாகி உள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்டக் காட்டுப்பாடு ஆணையின் போது சுமார் 300 பேர்...

கொவிட்-19: பாதிக்கப்படாத பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீட்கப்படலாம்!

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) மற்றும் உள்துறை அமைச்சகம் இணைந்து கொவிட் -19 பாதிப்பைத் தடுப்பதற்காக நாளை வியாழக்கிழமை புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...

கொவிட்-19: தேவைப்படும் அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும்!

கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நாடு முழுவதிலும் 24.62 மில்லியன் இலவச முகக்கவசங்கள் தேவைப்படும்...

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: 122 மையங்களில் 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

கோலாலம்பூர்: 122 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7,500 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நாட்டில் 6,698 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விடுக்கப்பட்டதிலிருந்து நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். "மலேசியர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால்,நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு...

கொவிட்-19 பாதிப்பு இல்லை என சிங்கப்பூர் உத்தரவாதம் அளிக்காவிட்டால் மலேசியர்கள் நாடு...

சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகவில்லை எனும் உத்தரவாதத்தை, சிங்கப்பூர் அரசு வழங்காவிட்டால், அவர்களை நாட்டினுள் நுழைய அனுமதிக்கமுடியாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க வழங்கப்பட்ட அனுமதி இரத்து!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதற்கான ஒப்புதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் அதன் செயல்பாடுகளைத்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 6,698 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை நாடு முழுவதும் 6,698 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். இதாலி, ஜப்பான், தென்...

கொவிட்-19: வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருப்பது சரியான தேர்வாகும்!

வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்கள் அந்தந்த நாடுகளிலேயே இருப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.