Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ரம்லான் சந்தைகள் நடத்த அனுமதி கிடையாது!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் போது ரம்லான் சந்தைகள் நடத்த அனுமதி வழங்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மீட்டுக்...

கொவிட்-19: இன்று முதல் மளிகை பொருட்களை வாங்குவதற்கான இயக்க நடைமுறை கடுமையாக்கப்படுகிறது!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், தினசரி மளிகை பொருட்களை வாங்குவதில் மக்களின் நடமாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

கொவிட்-19: சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலைத் தாண்டி சொந்த விதிகளை ஏற்படுத்த வேண்டாம்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களைத் தாண்டி உங்கள் சொந்த விதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் கீழ்ப்படிய மறுத்தால், இராணுவத்தின் சேவை பயன்படுத்தப்படும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மக்கள் இன்னும் கீழ்ப்படிய மறுத்தால், காவல் துறையைத் தவிர, ஆயுதப்படையின் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“அம்னோ மாநாட்டில் இனம், மதம் குறித்து பேச அனுமதி இல்லை!”- சப்ரி யாக்கோப்

அம்னோ மாநாட்டில் பிரதிநிதிகள் இனம் மற்றும் மதம் குறித்து பேச அனுமதி இல்லை என்று இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

காவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும்!

காவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜசெக தடை செய்யப்பட வேண்டும்!

கூட்டாட்சி சட்டங்களை மீறும் சித்தாந்தங்களை ஜசெக பரப்பியது நிரூபிக்கப்பட்டால், அக்கட்சியை தடை செய்ய வேண்டும் என்று சப்ரி யாக்கோப் அழைப்பு விடுத்துள்ளார்.

“மக்களவை பிரதிநிதிகளுக்கு அக்கறை இல்லையெனில் நாடாளுமன்றத்தை கலைக்கவும்!”- சப்ரி யாக்கோப்

மக்களவையில் நடந்த விவாதத்தில் பல நாடாளூமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், நாடாளுமன்றத்தை கலைக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.

“மலாய்க்காரர்கள் அல்லாத ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டது தொழில்நுட்ப பிழை!”- சப்ரி யாக்கோப்

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை லெம்பா பாந்தாய் அம்னோ பிரிவின் சந்திப்புக் கூட்டத்தை பதிவு செய்வதிலிருந்து மலாய்க்காரர் அல்லாத நிருபர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொழில்நுட்ப பிழை என்று அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி...

“டோமி தோமஸ் பதவி விலக வேண்டும்” – எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

கோலாலம்பூர் – சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மீதான மரண விசாரணை தொடர்பில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி...