Home Tags உக்ரேன்

Tag: உக்ரேன்

பயணிகள் பேருந்தைத் தாக்கிய உக்ரைன் போராளிகள் – 50 பேர் பலி!

கீவ், ஆகஸ்ட் 20 – உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் போராளிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மீண்டும் ஒரு கொடூரத் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். உக்ரைனின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி உரிமை கேட்டு போராடி வரும்...

உக்ரைன் பிரதமரின் ராஜினாமா நிராகரிப்பு – மீண்டும் பதவியில் நீடிக்க வலியுறுத்தல்!

கீவ், ஆகஸ்ட் 1 - உக்ரைன் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக்கின் பதவி விலகலை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பதவில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவாளர்களுடனான உள்நாட்டுப் போரின் காரணமாக அரசியல், பொருளாதாரம்,...

உக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா! 

கீவ், ஜூலை 26 - உக்ரைன் நாட்டின் தற்போதய பிரதமர் அர்செனி யட்சென்யுக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் உக்ரைன் நாட்டிற்கு அவரின் இந்த பதவி...

Will ceasefire lead to peace in Ukraine?

KIEV, June 22 -- Ukraine President Petro Poroshenko announced a week-long unilateral ceasefire on Friday as a first step in a plan to end...

உக்ரைன் டொனெட்ஸ்க் விமான நிலையத் தாக்குதல்: படக்காட்சிகள்

டொனெட்ஸ்க், மே 29 – உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய டொனெட்ஸ்க் விமான நிலையத்தை, மீண்டும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர இராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம்...

உக்ரைன் டொனெட்ஸ்க் விமான நிலையத்தில் இராணுவத் தாக்குதல் – 100 பேர் பலி

டொனெட்ஸ்க், மே 29 – உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய டொனெட்ஸ்க் விமான நிலையத்தை, மீண்டும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர இராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். டொனெட்ஸ்க் விமான நிலையத்தை...

உக்ரைனில் ஜனநாயகம் மலர்ந்தது: புதிய அதிபராக போரோஷென்கோ தேர்ந்தெடுப்பு!  

டொனெட்ஸ்க், மே 27 - உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோடீஸ்வரரும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளருமான பெட்ரோ போரோஷென்கோ (48) வெற்றி பெற்று உக்ரைனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர்...

உக்ரைன் விவகாரத்தில் திருப்பம் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

டோன்ஸ்க், மே 12 - "உக்ரைன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு, அந்த நாட்டு அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், கடும் விலைவுகளை சந்திக்க நேரிடும்' என, ரஷ்யாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் ஒரு...

உக்ரைனில் அரசு கட்டிடத்திற்கு தீவைப்பு:ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் 31 பேர் பலி!

ஸ்லாவியான்ஸ்க், மே 5 - உக்ரைன் நாட்டில் அரசு கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில் சிக்கி ரஷ்ய கிளர்ச்சியாளர்கள்  31 பேர் உடல் கருகி பலியாகினர். கிழக்கு உக்ரைனில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில், அரசு...

உக்ரைனுக்கு அமெரிக்கா 50 மில்லியன் டாலர் நிதியுதவி!

கிவ், ஏப்ரல் 23 - உக்ரைனில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலை சிறப்படைய நிதியுதவியாக அமெரிக்க அரசு 50 மில்லியன் டாலர் கொடுப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் மீண்டும்...