Home Tags எழுத்துருவியல்

Tag: எழுத்துருவியல்

எழுத்துரு வடிவமைப்பு மீதான இலங்கை கருத்தரங்கில் முத்து நெடுமாறன் உரை

கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள மொராதுவா பல்கலைக் கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22 மார்ச்) தொடங்கி இரண்டு நாட்களுக்கு எழுத்துரு மென்பொருள் வடிவமைப்பு, எழுத்துருவியல் பயன்பாடு மீதான கருத்தரங்கமும் கலந்துரையாடலும்...

“தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்துருவாக்க முயற்சிகள்” – கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறனின்...

(கடந்த நவம்பர் 22ஆம் நாள், கேரளப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கணிஞரும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் ஒரு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ், மலையாளம், மொழியியல், கணினி முதலிய...

கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றினார்

திருவனந்தபுரம் - (கடந்த நவம்பர் 22 ஆம் நாள், கேரளப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கணிஞரும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்த சிறப்புரை  ஒன்றை நிகழ்த்தினார். ...

முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்து கேரளா பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார்!

திருவனந்தபுரம் – கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான கேரளா பல்கலைக் கழகத்தில் எழுத்துருவியல் மற்றும் எழுத்துகளின் வடிவமைப்பு குறித்த சிறப்புரையாற்ற மலேசியாவின் கணினி நிபுணர் முத்து...

பாங்காக் எழுத்துருவியல் மாநாட்டில் முத்து நெடுமாறன் முகாமை உரை

பாங்காக் - பாங்காக்கிற்குத் தெற்கே உள்ள உவா இன் என்னும் ஊரில் அமைந்துள்ள கடற்கரை உல்லாச விடுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனம் வழங்கும்  விருந்தோம்பலோடு தொடங்குகிறது தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய...

சென்னையில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” – முத்து நெடுமாறன் முதன்மை உரையாளராகக் கலந்து கொள்கிறார்.

சென்னை – எதிர்வரும் அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் தமிழகத் தலைநகர் சென்னையில், கணித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” நடைபெறுகின்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக்...