Tag: ஐஎஸ்ஐஎஸ்
ஆப்கானிஸ்தான் : காபூல் விமான நிலையத்தை நோக்கிச் சென்ற தற்கொலைப் படை மீது அமெரிக்கா...
காபூல் : ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் தாலிபான் அரசாங்கம் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அங்கு அமெரிக்கர்களை மீட்கும் பணிகளை அமெரிக்கா முடுக்கி விட்டிருக்கிறது.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின்...
ஆப்கானிஸ்தான் : பிடிபட்ட 2 மலேசியர்கள் நிலை என்ன?
காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினரோடு இணைந்து போராடியதற்காக தாலிபான் அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட மலேசிய ஐஎஸ் போராளிகள் 2 பேரின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது...
தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா காடுகளில் ஐஎஸ் உருவாக்கம்
புது டில்லி: அல்-ஹிந்த் பிரிவு என அழைக்கப்படும் தென்னிந்தியாவில் இயங்கும் ஐஎஸ்- இன் ஒரு பிரிவு, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரள காடுகளுக்குள் ஐஎஸ்ஐஎஸ் "டாய்ஷ் கட்டுப்பாட்டு வட்டாரத்தை" உருவாக்க திட்டமிட்டிருந்ததாக...
ஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்!
டாய்ஷ் போராளிகளை துருக்கி அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கும், என்று துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்தார்.
பக்டாடியின் மனைவி கைது செய்யப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது!
அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட, அல் பாக்டாடியின் மனைவிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதை துருக்கி உறுதிப்படுத்தியுள்ளது.
ஐஸ் அமைப்பின் புதிய தலைவராக அல் இப்ராகிம் நியமனம்!
அல் பக்டாடிக்குப் பதிலாக ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக, அபு இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர ஐஎஸ் திட்டமா?
கோவை மற்றும் நாகையில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில், ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல் பக்டாடி கொல்லப்பட்டது தொடர்பான காணொளிகளை பென்டகன் வெளியிட்டது!
அல் பக்டாடி கொல்லப்பட்டது தொடர்பான காணொளிகளை பென்டகன் வெளியிட்டது.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பாக்கர் அல் பக்டாடி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் முதல்நிலைத் தலைவராகக் கருதப்படும் அபு பாக்கர் அல் பக்டாடி அமெரிக்கப் படைகள் வட மேற்கு சிரியாவில் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது.
“வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துங்கள்!”- ஐஎஸ்
வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல், நடத்துவதற்கு ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.