Home Tags காலிட் அபு பக்கர்

Tag: காலிட் அபு பக்கர்

‘தி ஸ்டார்’ மீது தேசத் துரோக விசாரணை – காலிட் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த மே 27-ம் தேதி, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் புகைப்படத்தின் மேல் செய்தியில், மலேசியத் தீவிரவாதிகள் பற்றிய செய்தியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் 'தி ஸ்டார்' பத்திரிகை மீது தேசத்...

பாதிரியார் கடத்தல் வழக்கில் சந்தேக நபர் கைது!

கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ மர்ம நபர்களால் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து இன்று...

மாணவர் மரணம்: உதவி வார்டன் மீது கடுமையான வழக்கு – ஐஜிபி வலியுறுத்து!

கோலாலம்பூர் - சமயப்பள்ளி மாணவர் இறந்த வழக்கில், அவரைச் சித்ரவதைப் படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்பள்ளியின் உதவி வார்டனுக்கு எதிராக இன்னும் கடுமையான வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என தேசியக் காவல்படைத் தலைவர்...

முகமட் வாண்டி இறந்ததாகக் கூறும் செய்தியை நம்பவில்லை: காலிட்

கோலாலம்பூர் - சிரியாவில் இருக்கும் மலேசிய ஐஎஸ் தீவிரவாதக் குழுவிற்குத் தலைவனாக இருந்த முகமட் வாண்டி மொகமட் ஜெடி இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவதை காவல்துறை நம்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்...

சிரியாவில் இருக்கும் 50 மலேசியர்கள் நாடு திரும்பத் திட்டம் – காலிட் தகவல்

கோலாலம்பூர் - சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மலேசியர்கள், நாடு திரும்பத் திட்டமிட்டிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 8 பேர் நாடு திரும்பியிருக்கும்...

பீட்டர் சோங் என்ன விசாரணை அதிகாரியா? – காலிட் கேள்வி

கோலாலம்பூர் - மாயமான சமூக சேவகர் பீட்டர் சோங், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, தாய்லாந்தில் இருந்து மலேசியாவுக்குத் திரும்பினார். இந்நிலையில், அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், மாயமான ஆயர் ரேமண்ட் கோவைத் தேடுவதற்காக...

மாயமான பீட்டர் சோங் தாய்லாந்தில் காணப்பட்டார் – காலிட் தகவல்

கோலாலம்பூர் - மாயமான போராட்டவாதியும், முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான பீட்டர் சோங், தாய்லாந்து எல்லையில், காணப்பட்டதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்தார். புக்கிட் அம்மானில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களைச்...

வடகொரியாவுடன் “மிகத் தீவிரமான” பேச்சுவார்த்தையில் மலேசியா!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்க அந்நாட்டுடன் மலேசியா, "மிகவும் தீவிரமான" முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...

ராஜா போமோ கைதாவாரா? – காலிட்டின் பதில் என்ன?

கோலாலம்பூர் - வடகொரியா தாக்குதல் நடத்துவதில் இருந்து மலேசியாவைப் பாதுகாக்க மாந்திரீகச் சடங்குகளைச் செய்த ராஜா போமோ இப்ராகிம் மாட் சின்னை, விரைவில் காவல்துறை விசாரணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து தேசிய...

வடகொரிய இராணுவக் கருவிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டோம்: காலிட்

ஜோகூர் பாரு - கடந்த 2011-ம் ஆண்டு தாய்லாந்திற்கு அனுப்பப்பட்ட வடகொரிய இராணுவத் தகவல் தொடர்புக் கருவிகளை மலேசியா தடுத்து வைத்திருந்த நிலையில், அதனை பியோங்யாங்கிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது என்று தேசியக் காவல்படைத்...