Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

48 நாட்கள் காட்டில் பரிதவிப்பு: எஞ்சிய 3 குழந்தைகள் உயிருடன் மீட்கப்படுவார்களா?

குவா மூசாங் - கடந்த ஆகஸ்ட் 23 -ம் தேதி, பள்ளியில் இருந்து மாயமான 7 ஓராங் அஸ்லி குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர். இன்று மிகவும் பலகீனமான நிலையில்...

காஜாங் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த டாக்சி ஓட்டுநர்! (நெகிழ வைக்கும் காணொளி)

காஜாங் – காஜாங்கில் சுங்கைச் சுவா பசார் என்ற இடத்தில் இன்று காலை மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 5 வயது சிறுவனை, டேக்சி ஓட்டுநர் ஒருவர் மாலை 5.30 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைத்தார். கண்ணீர்...

2 ஓராங் அஸ்லி குழந்தைகள் உயிருடன் மீட்பு!

குவா மூசாங் - மாயமான 7 ஓராங் அஸ்லி குழந்தைகளைத் தேடி, கடந்த 6 வாரங்களாக மீட்புக் குழுவினர் நடத்தியப் போராட்டத்திற்குப் பிறகு இன்று இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும்,...

காஜாங்கில் கடத்தப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்!

காஜாங் - காஜாங்கில் சுங்கைச் சுவா பசார் என்ற இடத்தில் இன்று காலை 9.30 அளவில் வழி கேட்பது போல் நடித்து, 5 வயது சிறுவனை பெற்றோரிடமிருந்து மர்ம நபர்கள் கடத்திய சம்பவம்...

ஓராங் அஸ்லி குழந்தைகள் மாயமான இடத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

குவா மூசாங் - 7 ஓராங் அஸ்லி (பழங்குடியினர்) குழந்தைகள் மாயமாகி 6 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்கள் படித்த பள்ளியில் இருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள சுங்கை பெரியாஸ் என்ற இடத்தில்...

மெலாக்கா ராயாவில் பேரணி நடத்துவது ஆபத்து – அலி டிஞ்சு எச்சரிக்கை

கோலாலம்பூர் - வரும் அக்டோபர் 10-ம் தேதி, சனிக்கிழமை, மலாக்காவிலுள்ள தாமான் மெலாக்கா ராயா என்ற பகுதியில் பேரணி நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என அதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் மலாய்...

மாயமான முன்னாள் துணையமைச்சர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!

கோலாலம்பூர் - முன்னாள் துணை தற்காப்பு அமைச்சர் டாக்டர் அப்துல்லா ஃபாசில் சீ வான் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. 70 வயதான அவர், மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு 7.45 மணியளவில்...

‘பெட்டாலிங் வீதியில் ஒற்றுமை நிலவுகிறது – அதைக் கெடுத்துவிடாதீர்கள்’ என்கிறது சீனத் தூதரகம்!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய் காங் (படம்) நேற்று பெட்டாலிங் வீதியை பார்வையிட்டார். அப்பகுதியில் இன்று கலவரம் ஏற்படுத்துவோம் என்று சில தினங்களுக்கு முன்பு சுங்கை பெசார் அம்னோ தொகுதித்...

தீவிரவாத அச்சுறுத்தல்: மலேசியர் உட்பட மூவர் கைது!

கோலாலம்பூர் - தலைநகரில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சந்தேக நபர்கள் மூன்று பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அந்த மூவரில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் இந்தோனேசியர் அவர்களோடு மலேசியர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக...

நாளை கலவரம் ஏற்படுமா? – பெட்டாலிங் ஸ்ட்ரீட் வியாபாரிகள் அச்சம்!

கோலாலம்பூர் - நாளை கலவரம் ஏற்படும் என சிவப்புச் சட்டைப் பேரணியினர் விடுத்துள்ள அச்சுறுத்தலால் பெட்டாலிங் ஸ்ட்ரீட் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து கோலாலம்பூர் நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ...